ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் 1,700 டீம் சிலாங்கூர் தன்னார்வலர்கள்

n.pakiya
ஷா ஆலம், ஜன 4– டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பைச் சேர்ந்த 1,700 உறுப்பினர்கள் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்வது மற்றும் அவர்களுக்கு உணவுக்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோல லங்காட்டில் குப்பை அகற்றும் பணியை எளிதாக்க ஒருங்கிணைப்பு குழு உருவாக்கம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 4– உலு லங்காட் மாவட்டத்தில் வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை அகற்றும் பணியை எளிதாக்குவதற்கு ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்படும் என்று மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான்...
ECONOMYNATIONALPBTSELANGOR

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி அடுத்த வாரம் முற்றுப் பெறும்

n.pakiya
ஷா ஆலம், ஜன 3- சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை அகற்றும் பணி அடுத்த வாரம் முற்றுப் பெறும் என்று கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம் கூறுகிறது....
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6,913 குடும்பத்தினர் வெ. 1,000 உதவித் தொகை பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 3- சிலாங்கூர் மாநில அரசு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் எனும் எழுச்சி உதவித் திட்டத்தின் வழி நேற்று வரை 69 லட்சத்து 69 லட்சத்து 13 ஆயிரம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது....
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் உதவி

n.pakiya
ஷா ஆலம், டிச 2-  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் அரசு ஊழியர்களும் தன்னார்வலர்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். இன பேதங்களைக் கடந்து மலேசியர்கள் என்ற முறையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் மனப்போக்கை  இது பிரதிபலிப்பதாக மந்திரி...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

டிங்கிலில் முதல் கட்ட உதவித் தொகை வழங்கும் பணி செவ்வாயன்று முற்றுப் பெறும்

n.pakiya
பந்திங், ஜன 1 - டிங்கிலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000  குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியை வழங்கும் பணியின் முதல் கட்டம் செவ்வாய்கிழமை  முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம் காரணமாக தற்காலிக நிவாரண...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

நாட்டில் புதிதாக 3,573 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன

n.pakiya
கோலாலம்பூர், ஜன 1- நாட்டில் நேற்று புதிதாக 3,573 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.  இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் அந்நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 58 ஆயிரத்து 086...
ECONOMYSELANGORSUKANKINI

2022 ஆம் ஆண்டு மகிழ்ச்சிகரமான செய்திகளை கொண்டு வரும்- புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சுல்தான் நம்பிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜன 1– மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல் ஹாஜ் மற்றும் துங்கு பெர்மைசூரி  நோராஷிகின் தம்பதியர் அனைத்து மக்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்....
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளம்- 5 துயர் துடைப்பு மையங்களில் 479 பேர் இன்னும் தங்கியுள்ளனர்

n.pakiya
ஷா ஆலம், டிச 31– இன்று காலை 8.00 மணி நிலவரப்படி சிலாங்கூர் மாநிலத்தில் ஐந்து தற்காலிக வெள்ள துயர் துடைப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மாதம் 18 ஆம் தேதி  ஏற்பட்ட கடும்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ள அபாயமிக்க 272 இடங்களுடன் தீயணைப்புத் துறையின் உள்கட்ட அமைப்பின் பலவீனத்தையும் அடையாளம் கண்டுள்ளது

n.pakiya
புத்ராஜெயா, டிசம்பர் 31 – மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நாடு முழுவதும் வெள்ளம் அபாயம் உள்ள 272 இடங்களை அடையாளம் கண்டுள்ளதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஹம்டான் வாஹிட்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோலாலம்பூர், சிலாங்கூர் பயனீட்டாளர்களுக்கு ஜனவரி மாதம் தண்ணீர்க் கட்டண விலக்களிப்பு

n.pakiya
ஷா ஆலம், டிச 31 - சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அடுத்தாண்டு ஜனவரி  மாதத்திற்கான தண்ணீர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிவித்துள்ளது. சிலாங்கூர் அரசாங்கத்தால்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,258 குடும்பங்களுக்கு 1,000 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டது

n.pakiya
ஷா ஆலம், டிச 31– வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசினால் தொடங்கப்பட்ட சிலாங்கூர் பங்கிட் எனும் எழுச்சித் திட்டத்தின் கீழ் நேற்று வரை 2,258 குடும்பத்தினர் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்....