ECONOMYNATIONALPBTSELANGOR

தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் உதவி

n.pakiya
ஷா ஆலம், நவ 3- தீபாவளியை முன்னிட்டு ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் மூன்று ஆதரவற்றோர் இல்லங்களை சேர்ந்த 166 மூத்த குடிமக்கள் மற்றும் சிறார்களுக்கு உணவுப் பொருள்களை வழஙகியது. “செசாமா மாரா“...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBTSELANGOR

கடல் பெருக்கு அபாயம்- மோரிப், கிளானாங் கடற்கரைக்கு செல்வதை தவிர்ப்பீர்

n.pakiya
ஷா ஆலம், நவ 3- பொழுது போக்கு மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காக மோரிப்  மற்றும் கிளானாங் கடற்கரைக்குச் செல்வதை தவிர்க்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.  நாளை தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கோல லங்காட் மாவட்டத்தின்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

முன்களப் பணியாளர்களுக்கு உணவுப் பொட்டலங்கள்- செந்தோசா தொகுதி வழங்கியது

n.pakiya
ஷா ஆலம், நவ 2- வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 150 இந்திய முன்களப் பணியாளர்களுக்கு தீபாவளி பலகாரங்கள் மற்றும் பானங்கள் அடங்கிய பொட்டலங்கள் செந்தோசா தொகுதி சார்பில் விநியோகிக்கப்பட்டன. தலா...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள கிள்ளானில் 71 தற்காலிக நிவாரண மையங்கள் தயார்

n.pakiya
கிள்ளான், நவ 2– இம்மாதம் 3 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவ மழை மற்றும் கடல் பெருக்கை எதிர் கொள்ள கிள்ளான் மாவட்டத்தில்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

நவம்பர் 4 ஆம் தேதி முதல் கடல் பெருக்கு- விழிப்புடன் இருக்க மந்திரி புசார் வலியுறுத்து

n.pakiya
ஷா ஆலம், நவ 2- இம்மாதம் 4 முதல் 9 ஆம் தேதி வரை ஏற்படக்கூடிய கடல் பெருக்கை கருத்தில் கொண்டு கடலோரப் பகுதிகளில் உள்ள குடியிப்பாளர்களும் வருகையாளர்களும் விழிப்புடன் இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர். பரந்த...
MEDIA STATEMENTPBTSELANGOR

மதிப்பீட்டு வரியை உயர்த்த காஜாங் நகராண்மைக் கழகம் திட்டம்

n.pakiya
காஜாங், நவ 1- வரும் 2023 ஆம் ஆண்டில் மதிப்பீட்டு வரியை உயர்த்த காஜாங் நகராண்மைக் கழகம் திட்டமிட்டுள்ளது. மாற்றியமைக்கப்படாத வீடுகளுக்கு  20 வெள்ளிக்கும் மேற்போகாத கட்டணத்தை இந்த உத்தேச மதிப்பீட்டு வரி உயர்வு...
ECONOMYPBTSELANGOR

நாட்டில் இன்று 4,626 பேர் நோய்த் தொற்றினால் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், நவ 1- நாட்டில் கடந்த இரு தினங்களாக கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை ஐயாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. இன்று அந்நோய்த் தொற்றுக்கு 4,626 பேர் ஆளாகியுள்னர். நேற்று இந்த எண்ணிக்கை...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் 3,000 பேருக்கு உணவுக் கூடைகள் விநியோகம்

n.pakiya
தஞ்சோங் சிப்பாட், நவ 1-  கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்தாண்டு முதல் இவ்வாண்டு அக்டோபர் வரை தஞ்சோங் சிப்பாட் தொகுதி மூலம் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளன. பெருந்தொற்றினால் நாடு பாதிக்கப்பட்ட காலந்தொட்டு...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்றைக் தடுப்பதில் பொறுப்புடன் செயல்படுவீர்- சிலாங்கூர் சுல்தான் அறைகூவல்

n.pakiya
ஷா ஆலம், அக் 31- கோவிட்-19 நோய்த் தொற்றைக் களைவதில் அனைவரும் ஒன்றுபட்டு தங்கள் கடமையை ஆற்ற வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறியுள்ளார். எஸ்.ஒ.பி....
MEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் துணைத் தலைவராக டாக்டர் மஸ்லி நியமனம்

n.pakiya
ஷா ஆலம், அக் 29- சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் துணைத் தலைவராக முன்னாள் கல்வியமைச்சர் டாக்டர்  மஸ்லி மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். தம்மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கிய சிலாங்கூர் அரசுக்கு டாக்டர்...
ECONOMYPBTSELANGOR

மூன்று புதிய ஹிஜ்ரா திட்டங்களுக்கு 8 கோடி வெள்ளி- சிலாங்கூர் அரசு ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 29- ஹிஜ்ரா அறவாரியம் மூலம் அமல்படுத்தப்படும் மூன்று புதிய கடனுதவித் திட்டங்களுக்காக சிலாங்கூர் அரசு 8 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு உதவும்...
ECONOMYPBTSELANGOR

ஐ.சீட் திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி மதிப்பிலான 250 விண்ணப்பங்கள் அங்கீகாரம்

n.pakiya
ஷா ஆலம், அக் 29- ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா இது வரை வர்த்தக உதவித் திட்டங்கள் தொடர்பான 250 விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளதாக சமூக மேம்பாட்டுத்...