RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர்கூ மக்கள் போனஸ் திட்டம் ஏதும் கிடையாது

admin
ஷா ஆலம், 20 ஏப்ரல்: சிலாங்கூர் மாநில மக்கள் சிலாங்கூர்கூ மக்கள் போனஸ் (பிஆர்1எஸ்) திட்டம்  என்ற குறும்தகவலை நம்பவேண்டாம் அது பொய்யான தகவல்  ஆகும். இந்த குறும்தகவலில் இத்திட்டம் மாநில அரசாங்கத்தின் கீழ்...
RENCANA PILIHANSELANGOR

பிஎல்பி உதவித்தொகைகள் விநியோகம் இறுதி கட்டத்தில் இருக்கிறது

admin
ஷா ஆலம், 19 ஏப்ரல்: கருகிய இலை நோயினால் ( பிஎல்பி) நோயினால்  பாதிக்கப்பட்ட  நெல் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் வேளாண்மை தொழில்...
SELANGOR

ஜெஎம்பி அக்கறையிண்மையாக வேலை செய்ய வேண்டாம்

admin
ஷா ஆலம், 19 ஏப்ரல்: புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ தீபா அடுக்கு மாடி  கூட்டமைப்பு நிர்வாக குழு  (ஜெஎம்பி) பொறுப்புள்ள நிர்வாகமாக  இருத்தல் வேண்டும் என்றும் அதன் வீடமைப்புக்குற்பட்ட துப்புரவு பணிகள் செம்மையாக செய்து...
RENCANA PILIHANSELANGOR

நெல் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட உதவியில் பாரபட்சம் இல்லை

admin
ஷா ஆலம், 19 ஏப்ரல்: பேக்டீரியாவினால் நெற்பயிருக்கு  ஏற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படும்  உதவி உதவியில் பாரபட்சம்  எதுவும் இல்லை. மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜய்டி அப்துல் தாலிப் கூறுகையில் சுங்கை...
SELANGOR

பண்டான் பெர்டானா எம்பிஎஜே அரங்கம் ஆகஸ்டு மாதம் முழுமையாக செயல் செயல்படும்

admin
ஷா ஆலம், 19 ஏப்ரல் பண்டான் பெர்டானா அம்பாங் ஜெயா நகராண்மை கழக  (எம்பிஎஜே) அரங்கத்தின் மறுசீரமைப்புப் பணிகள் 2015 ஆண்டு ஆரம்பித்து  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முழுமையான பயன்பாட்டில்  இருக்கும். எம்பிஎஜே...
SELANGOR

யுனிசெல்: ரெய்தாக்கு பல்கலைக் கழகத்துடன் தொடர்பு ஏற்படும்

admin
ஷா ஆலம் 18 ஏப்ரல்: சிலாங்கூர் பல்கலைக் கழகம் (யுனிசெல்) மற்றும் ரெய்தாக்கு பல்கலைக் கழகமும் இருவழி தொடர்பு  ஏற்படுத்த புரிந்துணர்வு  ஒப்பந்தம் கையெழுத்தாகும்  என  எதிர் பார்க்கப்படுகிறது. மாணவர் விவகார உதவி துணை...
RENCANA PILIHANSELANGOR

“சுக்” வெள்ளம் , மேம்பாட்டு நிறுவனத்திற்கு எச்சரிக்கை

admin
அம்பாங், 17 ஏப்ரல்: சுங்கை பிசி-உலு கிள்ளான்  அடுக்குமாடி நெடுஞ்சாலை திட்ட நிறுவனத்திற்கு  அண்மையில் புக்கிட் தெராத்தாய் பகுதியில்  ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநில மந்திரி பெசார், டத்தோ ஸ்ரீ...
SELANGOR

விவேக கார் நிறுத்துமிடம்: எம்பிஎஜே கட்டண முறையை சுலபமாக்கியது

admin
அம்பாங், 17 ஏப்ரல்: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஎஜெ) “ஸ்மார்ட் பார்க்கிங்” முறையில் கார் நிறுத்துமிட கூப்பனை மே மாதம்  அறிமுகம் செய்ய  உள்ளது. அப்துல் ஹமீத் ஹுசேன், நகராண்மை கழக தலைவர்...
RENCANA PILIHANSELANGOR

மின்னியல் கார் மற்றும் பேருந்து சிலாங்கூர் சுல்தான் தொடக்கி வைத்தார்

admin
ஷா ஆலாம் – ஷா ஆலாம் மாநகர மன்றம்  அறிமுகம் செய்திருக்கும் மின்னியல் கார் மற்றும் பேருந்து திட்டத்தை சிலாங்கூர் சுல்தான்,சுல்தான் ஷாராப்ஃபுடின் இட்ரிஸ் ஷா அதிகாரப்பூர்வமாய் தொடக்கி வைத்தார். ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு வித்திடும்...
PBTSELANGOR

1,689 குப்பைத் தொட்டிகள் இலவசமாய் விநியோகம்

admin
ஷா ஆலாம் – சிலாங்கூர் ஷா ஆலாம் செக்க்ஷன் 13இன் குடியிருப்பு பகுதியில் சுமார் 1689 குப்பைத் தொட்டிகளை  ஷா ஆலாம் மாநகர மன்றம் இலவசமாக   வழங்கியதாக அதன் மேயர் டத்தோ  அமாட்...
SELANGOR

சிறந்த சேவையினை மேம்படுத்த புதிய வாகனங்கள் அறிமுகம்

admin
கோம்பாக் – தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தில் நீர் செயல்பாடும் மற்றும் பராமரிப்பு மிகவும் சீராகவும் அதேவேளையில் நன் நிலையிலும் இருப்பதை தொடர்ந்து மாநில அரசாங்கம் உறுதி செய்யும் என கூறிய மாநில நீர் வாரிய...
SELANGOR

சிற்றோடை மேம்பாட்டுப் பணிகள் நிறைவாக உள்ளது

admin
பத்து கேவ் – அனாக் சுங்கை உடாங் சிற்றோடை வடிகால் அமைப்பு மேம்பாட்டு பணி நிறைவாக இருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.தாமான் செலாயாங் பகுதியில் அமைந்திருக்கும் அந்த...