ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து பிரிவினருக்கு உணவுப் பொருள் பகிர்ந்தளிப்பு- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், பிப் 18- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட ஐந்து பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு உணவுக் கூடைகள் கட்டங் கட்டமாக வழங்கப்படும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். டாக்சி...
ACTIVITIES AND ADSSELANGORWANITA & KEBAJIKAN

ஷா ஆலமில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசேதனையில் 729 பேர் பங்கேற்பு

n.pakiya
ஷா ஆலம், பிப் 17– சிலாங்கூர் மாநில  அரசின் ஏற்பாட்டில் இங்குள்ள செக்சன் 19. எம்.பி.எஸ்.ஏ.  மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 729 பேர் பங்கு பெற்று பயனடைந்தனர். இந்த பரிசோதனையில்...
ACTIVITIES AND ADSSELANGORWANITA & KEBAJIKAN

மாற்றுத் திறனாளிகள் உதவித் திட்டத்திற்கு 485 விண்ணப்பங்கள்

n.pakiya
ஷா ஆலம், பிப் 17-  அனிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில விஷேச பிள்ளைகள் சிறப்பு உதவித் திட்டத்திற்கு  485 விண்ணப்பங்களை சிலாங்கூர் மரபு வழி பிள்ளைகள் அறவாரியம் (யாவாஸ்) பெற்றுள்ளது. அனிஸ் திட்டம் கடந்த...
SELANGORWANITA & KEBAJIKAN

கடும் நோயினால் பாதிக்கப்பட்ட எழுவருக்கு கோத்தா கெமுனிங் தொகுதி சார்பில் நிதியுதவி

n.pakiya
ஆலம், பிப் 14- இங்குள்ள கம்போங் புக்கிட்  லஞ்சோங் பகுதியில் வசிக்கும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட எழுவருக்கு கோத்தா கெமுனிங்  சட்டமன்றத் தொகுதி சார்பில் 3,500 வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்டது. சிகிச்சை மற்றும்...
ACTIVITIES AND ADSSELANGORWANITA & KEBAJIKAN

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் திட்டம்- நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 14- அனிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில தனித்துவமிக்க பிள்ளைகள் சிறப்பு உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வரவேற்கப்படுகின்றன. பதினெட்டு வயதுக்கும் கீழ்ப்பட்ட மாற்றுத் திறனாளி பிள்ளைகள் இந்த உதவித் ...
SELANGORWANITA & KEBAJIKANYB ACTIVITIES

வசதி குறைந்தவர்களுக்கு புக்கிட் மெலாவத்தி உறுப்பினர் உதவி

n.pakiya
ஷா ஆலம், பிப் 14– புக்கிட் மெலாவத்தி தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்தவர்களுக்கு சியாரா காசே திட்டத்தின் கீழ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதவிகளை வழங்கினார். தாமான் கோல சிலாங்கூர் உத்தாமா மற்றும் தஞ்சோங்...
ACTIVITIES AND ADSPBTSELANGORWANITA & KEBAJIKAN

குழந்தை பராமரிப்பு மையத் திட்டம் முன்களப் பணியாளர்களின் சுமையைக் குறைக்க உதவும்

n.pakiya
ஷா ஆலம், ஜன 23- சிலாங்கூர் மாநில அரசின் குழந்தை பராமரிப்பு மையத் திட்டம் முன்களப் பணியாளர்களின் சுமையை பெரிதும் குறைக்க உதவும் என்று பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் நம்பிகைத்...
ACTIVITIES AND ADSSELANGORWANITA & KEBAJIKAN

மக்களுக்கு உதவி -மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு மீண்டும் புத்துயிரளிக்கவள்ளது

n.pakiya
ஷா ஆலம், ஜனவரி 21: கோவிட் -19  நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு உணவு கூடை உதவியைச் செயல்படுத்த மொத்தம் RM1.3 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வாடகைக்கார் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கும், மக்கள்...
NATIONALSELANGORWANITA & KEBAJIKAN

கோவிட் -19 நோயாளிகளுக்கு,  இடர் மையமனையை உருவாக்க ஆயுதப்படைகள் (ஏடிஎம்) தயாராக உள்ளது

n.pakiya
கோலாலம்பூர், ஜனவரி 9: தேவைப்பட்டால் கோவிட் -19 நோயாளிகளுக்கு,  இடர் மைய மருத்துவமனையை உருவாக்க மலேசிய ஆயுதப்படைகள் (ஏடிஎம்) தயாராக உள்ளது. இது குறித்து, ஏடிஎம் தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ அஃபெண்டி புவாங்...
NATIONALSAINS & INOVASIWANITA & KEBAJIKAN

கோவிட்-19 சோதனையை விரைவுபடுத்த சொந்த ஆய்வுக்கூடம்- செல்கேர் நிறுவனம் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், டிச 30– கோவிட்-19 தொற்றைக் கண்டறியும் சோதனையை மேற்கொள்ளக் கூடிய சொந்த ஆய்வுக் கூடத்தை செல்கேர் மேனேஜ்மெண்ட் சென். பெர்ஹாட் நிறுவனம் அடுத்தாண்டில் அமைக்கவிருக்கிறது. யுனிசெல் எனப்படும் யுனிவெர்சிட்டி சிலாங்கூருடன் இணைந்து...
SELANGORSMART SELANGORWANITA & KEBAJIKAN

வாடகை மூலம் வீட்டுக்கு உரிமையாளராகும் ”ஸ்கீம் ஸ்மாட்  சேவா ” சலுகை

n.pakiya
ஷா ஆலாம், டிச13 : வாடகை மூலம் வீட்டுக்கு உரிமையாளராகும் ”ஸ்கீம் ஸ்மாட்  சேவா ” வின் வழி குறைந்த வருமானம் உடையவர்களுக்கு 2,175  வீடுகளைப்  பெறச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ரூமா சிலாங்கூர்கூ,  ஹராப்பன்...
SELANGORWANITA & KEBAJIKAN

சிலாங்கூரில் 0.21 விழுக்காட்டினர் மத்தியில் மட்டுமே போதைப் பழக்கம்

n.pakiya
ஷா ஆலம்,  டிச 9- சிலாங்கூரில் போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 0.21 விழுக்காடாக மட்டுமே உள்ளது. இது நாட்டிலேயே மிகவும் குறைவான எண்ணிக்கையாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்....