நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து பிரிவினருக்கு உணவுப் பொருள் பகிர்ந்தளிப்பு- மந்திரி புசார் தகவல்
ஷா ஆலம், பிப் 18- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட ஐந்து பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு உணவுக் கூடைகள் கட்டங் கட்டமாக வழங்கப்படும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். டாக்சி...