ECONOMYSELANGORYB ACTIVITIES

கிஸ் ஐ.டி‘. உதவித் திட்டத்தில் மேலும் 5,000 பெண்களுக்கு வாய்ப்பு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 8– கிஸ் ஐ.டி. எனப்படும் தனித்து வாழும்  தாய்மார்களுக்கான விவேக சிலாங்கூர் பரிவுமிக்க தாய்மார் திட்டத்தில் மேலும் ஜயாயிம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. கோவிட்-19 நோய்த் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட...
SELANGORYB ACTIVITIES

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் தடுப்பூசியைப் பெறுவர்-மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 8- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த வாரம் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ...
ACTIVITIES AND ADSSELANGORYB ACTIVITIES

செம்பாக்கா அடுக்குமாடி குடியிருப்பு சீரமைப்புப் பணிகளுக்கு  600,000 வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 7– பத்து கேவ்ஸ், செம்பாக்கா அடுக்குமாடி குடியிருப்பில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஆறு லட்சம் வெள்ளியை சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த அடுக்குமாடி...
PENDIDIKANSELANGORYB ACTIVITIES

மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரப்படும்- ரவாங் சட்டமன்ற உறுப்பினர் உறுதி

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 6- குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரின் நிலையை கருத்தில் கொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரப்படும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார். இத்திட்டம்...
SAINS & INOVASISELANGORYB ACTIVITIES

சி.எம்.சி.ஒ. அமலாக்க காலத்திலும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பீர்- சித்தி மரியா வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம்,  மார்ச் 5– இன்று அமலாக்கம் காணும் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்திலும் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை தவறாது பின்பற்றும்படி பொதுமக்களை சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு...
SELANGORYB ACTIVITIES

சிலாங்கூரில் கெஅடிலான்-அமானா கட்சிகளின் உறவு வலுவாக உள்ளது- மந்திரி புசார் கருத்து

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 4- சிலாங்கூர் மாநிலத்தில் கெஅடிலான் ராக்காட் மற்றும் பார்ட்டி அமானா ராக்யாட் கட்சிகளுக்கிடையிலான உறவு வலுவாக உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இவ்விரு கட்சிகளின் சட்டமன்ற...
MEDIA STATEMENTNATIONALYB ACTIVITIES

நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து விவாதிக்க மக்களவை சபாநாயகருடன் பக்கத்தான் சந்திப்பு

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 4– நாடாளுமன்றம் கூட்டப்படுவதன் அவசியம் குறித்து விவாதிப்பதற்காக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர்கள் இன்று மக்களவை சபாநாயகர் டத்தோ  அஸஹார் அசிசான் ஹருணை நாடாளுமன்றக் கட்டிடத்தில் சந்தித் தனர். இச்சந்திப்பு தொடர்பான...
ECONOMYSELANGORYB ACTIVITIES

நீர்க் கட்டணத்தைக் குறைக்க தனி மீட்டரை பொருத்துவீர்- அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு வேண்டுகோள்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4– நீர்க்கட்டணத்தை குறைப்பதற்கு ஏதுவாக கூட்டு மீட்டருக்குப் பதிலாக தனி  மீட்டரைப் பொறுத்திக் கொள்ளும்படி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நீர்கட்டணங்கள் தாமதமாக செலுத்தப்படும் காரணத்தால் நீர் விநியோகம்...
ECONOMYPBTSELANGORYB ACTIVITIES

ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையை 5.32 கோடி பேர் பயன்படுத்தினர்

n.pakiya
ஷா ஆலம்,  மார்ச் 2– கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி தொடக்கப்பட்ட ஸ்மாட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையை இதுவரை 5 கோடியே 32 பேர் பயன்டுத்தியுள்ளனர். சிலாங்கூர்...
ECONOMYPENDIDIKANSELANGORYB ACTIVITIES

கணினி விண்ணப்பதாரர்கள் வீடுகளுக்கு திடீர் வருகை- கின்ராரா தொகுதி நடவடிக்கை

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, பிப் 28– இலவச கணினி பெறுவதற்கு விண்ணப்பம் செய்தவர்கள் வீடுகளுக்கு திடீர் வருகை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப நிலையை நேரில் கண்டறியும் நடைமுறை மேற்கொள்ளப்படவிருப்பதாக கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் கூறினார். மாநில...
PENDIDIKANSELANGORYB ACTIVITIES

ஸ்ரீ செத்தியா தொகுதியிலுள்ள 500 பி40 பிரிவு மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் விநியோகம்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, பிப் 27– குறைந்த வருமானம் பெறும் (பி40 பிரிவு) குடும்பங்களைச் சேர்ந்த  500 மாணவர்கள் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து பள்ளி உபகரணப் பொருள்களைப் பெற்றனர். புத்தகப்பை, எழுது பொருள்கள் மற்றும் ...
ECONOMYSELANGORYB ACTIVITIES

விவசாயிகளுக்கு இயற்கை உர விநியோகம் அதிகரிப்பு- சிலாங்கூர் நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், பிப் 25– சிலாங்கூர் மாநிலத்திலுள்ள விவசாயிகளுக்கான இலவச இயற்கை உர விநியோகத்தை மாநில அரசு அதிகரித்துள்ளது. கடந்தாண்டில் 200 டன்னாக இருந்த அந்த உர விநியோகம் இவ்வாண்டு 500 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக...