MEDIA STATEMENT

5-வது நாளின் பிளாஸ்டிக் ஆலை தீக்கிரை அறிக்கை

பிளாஸ்டிக் ஆலை தீக்கிரை சம்பவத்தின் ஆகக் கடைசி தகவல்கள் 

திகதி/கிழமை: ஜூன் 29, 2017 (வியாழக்கிழமை) – 5-வது நாள்

இடம்: ராசா, கோலா குபு பாரு

மாவட்டம்: உலு சிலாங்கூர்

மாநில நிவாரண நிர்வாகம் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட ஆலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

– தீ விபத்து நடந்த இடத்தில் இன்னும் 30% புகை வெளியாகி கொண்டிருக்கிறது

– தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீயை நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது.

– பொதுப் பணித் துறை மற்றும் உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் போன்ற மாநில அரசாங்கத்தின் இயந்திரங்கள் பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
– லுவாஸ் ஆற்றின் நீர் மாசு படாமல் இருக்க பரிசோதனை மேற்கொண்டு சிலாங்கூர் ஆறு தூய்மைக்கேடு  ஏற்படவில்லை என்று உறுதிப் படுத்தியது.

 

WhatsApp Image 2017-06-29 at 15.09.12

WhatsApp Image 2017-06-29 at 15.09.17


Pengarang :