சிலாங்கூர் ஊடகப் பணியாளர்கள் எல்லா வாசகர்களுக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
சிலாங்கூர் ஊடகம் இன்று மாலை 2 மணியில் இருந்து நாளை (ஜூன் 26) வரை நோன்பு பெருநாள் விடுமுறை ஆதலால் தற்காலிக பணி நிறுத்தம் செய்யப் படுகிறது.
எங்களின் பணி மீண்டும் செவ்வாய் (ஜூன் 27) எப்போதும் போல தொடங்கும் என்று அனைத்து வாசகர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்
ஆசிரியர்
சிலாங்கூர் இன்று