admin

7268 Posts - 0 Comments
NATIONALRENCANA PILIHAN

ஆகஸ்ட் முதல் தேதி தொடங்கி அனைவரும் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவரி அணிய வேண்டும்- இஸ்மாயில் சப்ரி

admin
நாடாளுமன்றம், ஜூலை 22: எதிர் வரும் ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி, நெரிசலான பொது இடங்களிலும் பொது போக்குவரத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.  சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பது மற்றும்...
NATIONAL

எஸ்பிஆர்: சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தல் ஆகஸ்ட் 29-இல் நடைபெறும்

admin
புத்ராஜெயா, ஜூலை 22: தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட், 29-ஆம் தேதி நடைபெறும் என்று மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்), இன்று அறிவித்திருக்கிறது. மேலும் , ஆகஸ்ட்...
RENCANA PILIHANSELANGOR

ரிம 4 மில்லியன் மதிப்பிலான ஐஓஐ மால் வெள்ளத் தடுப்பு திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடையும் !!!

admin
பூச்சோங், ஜூலை 23: ஐஓஐ மால் எதிரில் ஜாலான் கெனாரி 1-இல் நிர்மாணிக்கப்படும் வெள்ளத் தடுப்பு திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடையும் போது வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு பிறக்கும் என சிலாங்கூர் மாநில...
RENCANA PILIHANSELANGOR

வேலையிழந்தவர்கள் இணையத்தின் வழி வணிகத்தில் ஈடுபட வேண்டும்- தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர்

admin
ஷா ஆலம், ஜூலை 23: நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபி) காலகட்டத்தில் வேலையை இழந்தவர்கள் இணையத்தின் வழி வணிக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில்...
NATIONAL

நஜீப், ரிம 1.69 பில்லியன் வரியைக் கட்ட வேண்டும்

admin
கோலா லம்பூர், ஜூலை 22: முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், 2011-ஆம் ஆண்டு தொடங்கி  2017-ஆம் ஆண்டு வரைக்குமான உள்நாட்டு வருமான வரி வாரியம், (எல்எச்டிஎன்) கூடுதல் வரியை, செலுத்த...
RENCANA PILIHANSELANGOR

பிகேஎன்எஸ் 10,000-க்கும் மேற்பட்ட கட்டுப்படியான வீடுகள் நிர்மாணிக்க இலக்கு !!!

admin
ஷா ஆலம், ஜூலை 22: இந்த ஆண்டு தொடங்கி 2029 வரையில் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பிகேஎன்எஸ்) 10,000-க்கும் மேற்பட்ட கட்டுப்படியான வீடுகள் நிர்மாணிக்க இலக்கு கொண்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி...
NATIONAL

கோவிட்-19: இரண்டு இலக்கண எண்ணிக்கையில் நோய் சம்பவங்கள் !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 21: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,815 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 15 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
RENCANA PILIHANSELANGOR

குடிநீர் கட்டண உயர்வு இல்லை- மந்திரி பெசார்

admin
ஷா ஆலம், ஜூலை 21: கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிலாங்கூர் மக்களின் சுமையைக் குறைக்க குடிநீர் கட்டணத்தை உயர்த்தாது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி...
NATIONAL

கோவிட்-19: நோய் தொற்று அதிகரித்தாலும், பள்ளித் தவணை தொடரும்- இஸ்மாயில் சப்ரி

admin
கோலா லம்பூர், ஜூலை 21: கோவிட்-19 நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருந்தாலும், பள்ளி தவணையை ஒத்திவைப்பதற்கான எந்தவோர் எண்ணத்தையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்னர் முடிவு செய்யப்பட்டிருப்பது போலவே, பள்ளி தவணை...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: மலேசியர்களின் அலட்சியப் போக்கு நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் !!!

admin
கோலாலம்பூர், ஜூலை 21: அரசாங்கம் பரிந்துரைத்தபடி பொது இடங்களில் சீரான செயலாக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) பின்பற்றுவதை மலேசிய சமூகம் இன்னும் எளிதாகவும் கவனக்குறைவாகவும் எடுத்துக் கொண்டால் நாட்டு மக்கள் அனைவரும்  பாதிக்கப்படுவார்கள் என்று சமூக...
NATIONAL

பொது இடங்களில் முக கவரிகளை அணிவது கட்டாயப் படுத்தப்படும்- பிரதமர்

admin
புத்ராஜெயா, ஜூலை 20: பொது இடங்களில் முக கவரிகளை அணிவது கட்டாயப் படுத்தப்படும் நடவடிக்கையை மத்திய அரசாங்கம்  பரிசீலனை செய்து வருவதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் கூறினார். ” அரசாங்கம் எல்லா நடைமுறைகளை...
NATIONAL

சுவர் ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது !!!

admin
ஷா ஆலம், ஜூலை 20: ஷா ஆலமில் உள்ள கடை வரிசைச் சுவர் ஒன்றில் வரையப்பட்ட ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அச்சுவற்றில் வரையப்பட்டிருந்த மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தாபா பில்லா ஷாவின்...