கோல சிலாங்கூர் மார்ச் 22 ; மகளிர் தினத்தை கொண்டாடும் வண்ணம் கோல சிலாங்கூர் நாடாளுமன்றமும் நகராட்சியின் (zon 8) இணைந்து சுகாதார திட்ட கண்காட்சியை புக்கிட் ரோத்தான் பாலாய் ராயா திடலில் ...
ஷா ஆம், மார்ச் 20- இங்குள்ள சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியில் 2023/2024 கல்வியாண்டில் 115 மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவர்களுடன் சேர்த்து இப்பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 725ஆகப்...
ஷா ஆலம், மார்ச் 20- ஷா ஆலம், இங்குள்ள சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியில் 216வது அரச மலேசிய போலீஸ் படைத் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச்...
ஷா ஆலம், மார்ச் 20- இங்குள்ள செக்சன் 7, மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் பயிலும் வசதி குறைந்த 25 மாணவர்களுக்கு மிட்லண்ட்ஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் சார்பில் தலா 50.00 வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டது. ...
கோலா சிலாங்கூர் மார்ச் 20- நாடு தழுவிய நிலையில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன அந்த வகையில் கோல சிலாங்கூர் வட்டாரத்தில் அதிக மாணவர்கள் படிக்கும் தமிழ்ப் பள்ளியாக வாகீசர் தமிழ்ப்பள்ளி இன்னும் சிறப்பாகப்...
ஷா ஆலம், மார்ச் 18 – தற்போது பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) ஆளும் மாநிலங்களை கைப்பற்றும் விதமாக, வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) கெடாவில் கவனம் செலுத்தும் என உள்துறை அமைச்சரும் ...
ஷா ஆலம், மார்ச் 18- வெள்ளத்தைத் தடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட 1,500 கோடி வெள்ளியில் அமல் செய்யப்படவிருந்த திட்டங்களை மறுஆய்வு செய்ததன் விளைவாக அதே நிதியில் மேலும் அதிகமானத் திட்டங்களை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. ஏற்கனவே...
ஷா ஆலம், மார்ச் 18- மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்தின் உரிமைகளுக்கு பாதிப்பு வராத வகையில் இன, சமய வேறுபாடின்றி அனைத்து இன மக்களின் நலன்களையும் கெ அடிலான் கட்சி காக்கும் என உறுதியளிக்கப்பட்டது. பொது...
கோல சிலாங்கூர் மார்ச் 18- தேசிய வகை வாகீசர் தமிழ்ப்பள்ளியின் முதலாம் ஆண்டு மாணவர் அறிமுக விழா (2023) வாகீசர் தமிழ்ப் பள்ளியில் தலைமை ஆசிரியை திருமதி : பெண்ணரசி தனபால் அவர்களின் தலைமையில்...
ஷா ஆலம், மார்ச் 18- நாட்டின் பிரதமராகப் பதவியேற்றப் பின்னர் முதன் முறையாக தனது தலைமையிலான கெஅடிலான் கட்சியின் சிறப்பு பேராளர் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கடுமையானத் தொனியில் அனல்...
ஷா ஆலம், மார்ச் 18- மக்களுக்கு சேவையாற்றுவது உள்பட எதிர்காலத்தில் நாடு எதிர்நோக்கக்கூடிய பெரிய சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக கெஅடிலான் கட்சியைத் தொடர்ந்து வலுப்படுத்தும்படி அதன் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒற்றுமை அரசாங்கத்திற்கு தலைமையேற்று...
ஷா ஆலம், மார்ச் 18- தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வலுவாக இருக்கும் என்பதோடு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தொடர்ந்து ஆட்சியிலும் நிலைத்திருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இங்கு இன்று...