Shalini Rajamogun

8361 Posts - 0 Comments
SELANGOR

பொது மக்களின் வசதிக்காகப் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 13 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 22- இரவு நேரங்களில் பொது மக்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக புக்கிட் மெலாவத்தி தொகுதியிலுள்ள மூன்று இடங்களில் 13 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டன. ஜாலான் ராஜா அப்துல்லா, கம்போங் தஞ்சோங்...
NATIONAL

வீடு வாங்குவதற்கு முன் பணம் செலுத்தும் பிரச்சனையைத் தீர்க்கும் திட்டம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிசம்பர் 21: மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டுக் கடன் நிதியானது சிலாங்கூரில் மக்கள் தங்கள் முதல் வீட்டை வாங்குவதை எளிதாக்குகிறது. டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, RM100 மில்லியன்...
NATIONAL

35 குற்றப் பதிவுகளை அலட்சியப்படுத்தினார்- தொலைத் தொடர்பு சாதன விற்பனையாளருக்கு வெ.1,000 அபராதம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 21- ஊராட்சி மன்றம் சம்பந்தப்பட்ட 35 குற்றங்களுக்கான அபாரதத்தை செலுதத் தவறியதால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனக் கடையின் உரிமையாளர் நேற்று தெலுக் டத்தோ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்....
NATIONAL

இன்ஃப்ராசெல் பத்தாங் காலி நிலச்சரிவு பகுதிகளில் கேன்வஸ் பொருத்துகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 21: பத்தாங் காலியில் நிலச்சரிவு நிகழ்ந்ததைத் தொடர்ந்து சாலை ஓர சரிவுகளில் இன்ஃப்ராசெல் எஸ்டிஎன் பிஎச்டி (இன்ஃப்ராசெல்) அங்கு கேன்வஸ் பொருத்தியது. மேலும் சாலைகளை ஒட்டிய இடிந்த பகுதியில் கற்களைக்...
ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் உட்பட பல மாநிலங்களில் இன்று பிற்பகல் முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 21: சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களில் இன்று பிற்பகல் முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) கணித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் சபாக்...
NATIONAL

டத்தாரன் மெர்டேகாவில் நடைபெற இருந்த புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது – பிரதமர்

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 21: பல மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதால், 2023-ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அன்று டத்தாரன் மெர்டேகா வில் நடைபெற இருந்த புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம்...
NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் உறுதியாக உள்ளனர்

Shalini Rajamogun
பத்தாங் காலி, டிச 21: பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவத்தின் தேடுதல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) உறுப்பினர்கள், ஐந்தாவது நாளாக தேடுதல் பணியை மேற்கொள்வதில் சோர்வடைய வில்லை. உறுப்பினர்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்ட போதும் சிலர் தேடும் இடத்தை விட்டு...
NATIONAL

இ.சி.ஆர்.எல். திட்டம் தொடரும்- செலவினம் 1,101 கோடி வெள்ளியாகக் குறைக்கப்படும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 21- கிழக்குக் கரை இரயில் தண்டவாளத் திட்டத்தை அரசாங்கம் தொடரும். எனினும், அதற்கான செலவினம் 1,101 கோடி வெள்ளியாக குறைக்கப்படும். கடந்த 2016ஆம் ஆண்டு இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்ட போது அதன்...
NATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குப் “பந்தாஸ்“ குழுவை அனுப்ப ஊராட்சி மன்றங்கள் தயார்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 21- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குக் குறிப்பாக கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்கு விரைவு மீட்பு பணிக்குழுவை (பந்தாஸ்) அனுப்ப கோல லங்காட் நகராண்மைக் கழகம் தயாராக உள்ளது. வெள்ளத்திற்குப் பிந்தைய மீட்புப்...
SELANGOR

மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் ஒன்றுக்கொன்று உதவுகின்றன

Shalini Rajamogun
கோலா சிலாங்கூர், டிச 21: புக்கிட் ரோத்தானில் அந்-நூரியா மசூதி, தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம் மற்றும் ஸ்ரீ சக்தி கோவில் ஒரே இடத்தில் மிக அருகாமையில் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் ஒற்றுமையுடன்...

முகாம் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஊராட்சி மன்றங்களின் அனுமதி தேவை

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 21- முகாமிட்டு தங்கும் வசதி உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தரப்பினர் அதற்கான அனுமதியை ஊராட்சி மன்றங்களிடமிருந்து பெற்றிருப்பது அவசியமாகும். திட்டமிடல் அனுமதி அங்கீகாரத்திற்கேற்ப தங்களின் வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை...
SELANGOR

தடை செய்யப்பட்ட இடங்களில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடிபட்டன

Shalini Rajamogun
பந்திங், டிச 21- கோல லங்காட் நகராண்மை கழகம் நேற்று மேற்கொண்ட நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட இடங்களில் மேய்ச்சலுக்கு விடப்பட்டதாக நம்பப்படும் மாடுகள் அமலாக்க அதிகாரிகளால் பிடிக்கப்பட்டன. இங்குள்ள கம்போங் சோடோய் மற்றும் பண்டார்...