Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYHEALTHNATIONAL

91.1 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 11– நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில்   28 லட்சத்து 34 ஆயிரத்து 807 பேர்  அல்லது  91.1 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மொத்தம் 29...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

தாமான் புக்கிட் பெர்மாயில் நிலச்சரிவு- இருவர் மீட்பு, மூவரைத் தேடும் பணி தீவிரம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 11- அம்பாங், தாமான் புக்கிட் பெர்மாய் 2 இல் நேற்று  மாலை ஏற்பட்ட நிலச்சரிவில்  இருவர் மீட்கப்பட்ட வேளையில் மூவர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேற்று மாலை 5.54 மணியளவில் நிகழ்ந்த...
ECONOMY

இணையம் வழி கள்ளச் சூதாட்டம்- 12 மையங்களில் மின்சாரம் துண்டிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 11- காப்பார் மற்றும் கிள்ளான் வட்டாரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் இணையம் வழி சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 12 மையங்களில்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

தாமான் பெர்மாய் நிலச் சரிவு- இரண்டாவது நபரின் சடலம் மீட்கப்பட்டது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 11– இங்குள்ள அம்பாங் தாமான் பெர்மாய் 2 குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட நிலச் சரிவில் உயிரிழந்த இரண்டாவது நபரின் சடலம் நேற்றிரவு 10.58 மணியளவில் மீட்கப்பட்டது. மண்சரிவில் பாதிக்கப்பட்ட...
ECONOMYSELANGOR

குழாய் உடைப்பு- 13 இடங்களில் நீர் விநியோகத் தடை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 11- ஜாலான் குவாரி, கம்போங் செராஸ் பாருவில் நேற்றிரவு   8.45 மணியளவில் ஏற்பட்ட  குழாய் உடைப்பைச் சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்படுவதைத் தொடர்ந்து தலைநகரைச் சுற்றியுள்ள 13 பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத்...
ECONOMYSELANGOR

ரமலான் சந்தைகளில் வருகையாளர்களைக் கட்டுப்படுத்த அகச்சிவப்பு கதிர் செயல்பாட்டு முறை பயன்படுத்தப்படும்

Yaashini Rajadurai
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 10- இவ்வாண்டு இரு ரமலான் சந்தைகளில் வருகையாளர்கள் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு இன்ஃப்ரா ரெட் எனப்படும் அகச்சிவப்பு கதிர் செயல்பாட்டு முறையைப் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் அறிமுகப்படுத்தவுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றைக்...
ECONOMYHEALTH

கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவியின் உச்சவரம்பு விலை மறுஆய்வு- அமைச்சு பரிசீலனை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 10- மக்களின் அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாகத் தற்போது விளங்கி வரும் கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவியின்  உச்சவரம்பு விலையை மறுஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மக்களவையில் இன்று...
HEALTHNATIONAL

கோவிட்-1 9 நோயினால் நேற்று 30,246 பேர் பாதிப்பு- 113 மரணங்கள் பதிவு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 10- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 30,246 ஆகப் பதிவானதாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்நோய்...
HEALTHNATIONAL

நேற்றைய கோவிட்-19 சம்பவங்களில் 223 ஆபத்தான கட்டத்தைச் சேர்ந்தவை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 10– நாட்டில் நேற்று பதிவான 30,246 கோவிட்-19 சம்பவங்களில் 223 மட்டுமே ஆபத்தான மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர்...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று வரை 30.4 விழுக்காட்டு சிறார்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 10- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 30.4 விழுக்காட்டினர் அல்லது 10 லட்சத்து 78 ஆயிரத்து 539 பேர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். பிக்கிட்ஸ்...
MEDIA STATEMENT

ஒரு மோட்டார் சைக்கிளுக்கு வைத்த தீ 52 வாகனங்களை அழித்தது- கீழறுப்பு செயலில் ஈடுபட்டவர் கைது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 10- ஜிஞ்சாங், இந்தான் பைடூமரி, மக்கள் குடியிருப்பு பகுதியில் (பி.பி.ஆர்.) பகுதியில் 48 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு கார்கள் தீக்கிரையாவதற்குக் காரணமாக இருந்த ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். போதைப்...
ECONOMYPENDIDIKAN

செமினியிலுள்ள தனியார் உயர்கல்விக் கூடத்தில் 33 சட்டவிரோத அந்நிய நாட்டினர் கைது 

Yaashini Rajadurai
கோலாலம்பூர்,  மார்ச் 10– முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் என சந்தேகிக்கப்படும் 33 அந்நிய நாட்டினரை குடிநுழைவுத் துறையினர் செமினியிலுள்ள தனியார் உயர்கல்விக் கூடத்தில் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர். துப்புரவு பணியாளர்களுக்காகவும் தோட்டக்காரர்களாகவும் வேலை...