Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

22.7 விழுக்காட்டு சிறார்கள் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர் 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 27- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 22.7 விழுக்காட்டினர் அல்லது 805,676 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித்...
ECONOMYSELANGOR

பத்து தீகா தொகுதியில் மலிவு விலையில் 800 கோழிகள் விற்பனை

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 27- பத்து தீகா தொகுதியில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தினால் விநியோகிக்கப்பட்ட 800 கோழிகள் விரைவாக விற்றுத் தீர்ந்தன. பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் ஏற்பாட்டிலான...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று 27,299 ஆகக் குறைந்தது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 27- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 27,299 ஆகக் குறைந்தது. கடுமையான பாதிப்புகளைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகள் எண்ணிக்கை 129...
ANTARABANGSAECONOMY

உக்ரேன் நெருக்கடி- மலேசியர்கள் பத்திரமாகப் போலந்து எல்லையை வந்தடைந்தனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 27- ஒன்பது மலேசியர்கள், அவர்கள் பாதுகாப்பில் உள்ள இரு உக்ரேன் பிரஜைகள் மற்றும் ஒரு சிங்கப்பூரியர் பயணம் செய்த  வாகன அணி இன்று அதிகாலை 5.45 மலேசிய நேரப்படி உக்ரேன் ...
ECONOMYHEALTHNATIONAL

பக்க விளைவுகள் ஏற்பட்டால் விரைந்த சிகிச்சை பெறவும்- தடுப்பூசிகள் பெற்றவர்களுக்கு அறிவுறுத்து

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப், 27- கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றவர்கள்  கடுமையான அல்லது தொடர்ச்சியான பக்க விளைவுகளை எதிர்நோக்கும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தடுப்பூசியினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளுக்கு உடனடியாகச் சிகிச்சை...
ECONOMYSELANGORTOURISM

ஷா ஆலம் நவீன கலைக்கூடம் அடுத்தாண்டு பொது மக்களுக்குத் திறக்கப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 27-  ஷா ஆலம் மாடர்ன் ஆர்ட்  கேலரி(சாமா)  எனப்படும் நவீன கலைப் படைப்புக் கூடம் அடுத்த ஆண்டு பொதுமக்களுக்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலைக்கூடத்தின் உருவாக்கத்திற்கு மாநில அரசு...
ECONOMYPBTSELANGOR

நேற்று வரை 53,825 பேருக்கு வெள்ள உதவி நிதி வழங்கப்பட்டது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 25– பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் நேற்று வரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த 53,825 பேர் 1,000 வெள்ளி உதவி நிதியைப் பெற்றனர். கடந்த டிசம்பர்...
ECONOMYNATIONAL

மூடாக் கட்சியுடன் ஒத்துழைப்பதை நிறுத்துவீர்- சிலாங்கூர் கெஅடிலான் வலியுறுத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 25- ஹராப்பான் கூட்டணிக்கும் மூடா எனப்படும் மலேசிய ஜனநாயகக் கட்சிக்குமிடையிலான ஒத்துழைப்பு முறித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநிலக் கெஅடிலான் வலியுறுத்தியுள்ளது. ஜோகூர் மாநிலத் தேர்தலில் மூடாக் கட்சி...
ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

தாமான் ஸ்ரீ மூடாவில் இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணி நீட்டிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 25– வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடாப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதியில் முற்று பெற வேண்டிய இப்பணி பல்வேறு...
ANTARABANGSAECONOMY

ரஷியத் தாக்குதல்- உக்ரேனிலிருந்து 11 பிரஜைகளை வெளியேற்ற மலேசியா நடவடிக்கை

Yaashini Rajadurai
புனோம் பென், பிப் 25– உக்ரேன் நாட்டிலுள்ள 11 பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கையில் மலேசியா தீவிரமாக ஈடுபட்டு வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். அந்தப் பிராந்தியத்தில் தற்போது நிலவும் நிச்சயமற்ற...
ECONOMYSELANGOR

‘ஜோப்கேர்‘ திட்டத்தின் வழி 3,000 வேலை வாய்ப்புகள் – பிப்ரவரி 26 முதல் நடைபெறும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 24- சிலாங்கூர் மாநில அரசு “ஜெலாஜா ஜோப்கேர்“ எனும் மாநில அளவிலான பயணத் திட்டத்தின் வாயிலாக சுமார் 3,000 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவுள்ளது. இந்த திட்டத்தை சொக்சோ எனப்படும்...
ECONOMYPBTSELANGOR

வெள்ள நிவாரண நிதி- கிள்ளானில் விடுபட்ட விண்ணப்பதாரர்கள் பிரச்னைக்குத் தீர்வு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 24- மாநில மற்றும் மத்திய அரசின் வெள்ள நிவாரண நிதிக்கான விண்ணப்பங்கள் விடுபட்டது தொடர்பான பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் விடுபட்டது தொடர்பில் சிறிய எண்ணிக்கையிலான புகார்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றதாகக்...