நாட்டில் 5,725 – சிலாங்கூரில் 3,126 புதிய உச்சம் தொட்டது கோவிட்-19 எண்ணிக்கை
கோலாலம்பூர், ஜன 29– நாட்டில் இன்று கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,725ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்ட வேளையில் சிலாங்கூரில் இன்று அதிகப்பட்சமாக 3,126 சம்பவங்கள் பதிவாகின. தனது டிவிட்டர் பதவில் இன்றைய...