ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

சிலாங்கூரில்  ஜனவரி முதல் 994 திறந்தவெளி தீயிடல் சம்பவங்கள் பதிவு

n.pakiya
ஷா ஆலம், பிப் 27– சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் நேற்று வரை 8,140 ஹெக்டர் நிலப்பரப்பை உட்படுத்திய 994 திறந்தவெளி தீயிடல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

ஜாலான் சுங்கை சுவா வெள்ளத் தடுப்பு பணிகள் மார்ச் மாதம் முற்றுப் பெறும்

n.pakiya
காஜாங், பிப் 25- இங்குள்ள ஜாலான் சுங்கை சுவா, வின்னி பாளாசா பின்புறம் உள்ள கால்வாயை சீரமைக்கும் பணிகள் வரும் மார்ச் மாத இறுதிக்குள் முற்றுப்பெறும். திடீர் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

போதைப் பொருள் அபாயத்திலிருந்து சுங்கை ரமால் மீளவேண்டும்- சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

n.pakiya
காஜாங், பிப் 24– சுங்கை ரமால் பகுதியிலுள்ள போதைப் பொருள் புகலிடங்கள் மீது தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் (ஏ.ஏ.டி.கே.) இம்மாதம் 20ஆம் தேதி அதிரடிச் சோதனையை மேற்கொண்டது. சிலாங்கூர் மாநிலத்தில் போதைப்...
ALAM SEKITAR & CUACASELANGORYB ACTIVITIES

செந்தோசா தொகுதியில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் 55 இடங்கள் கண்டுபிடிப்பு

n.pakiya
கிள்ளான், பிப் 24– செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் 55 இடங்களை சிலாங்கூரில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் கடந்தாண்டில் அடையாளம் கண்டுள்ளது....
ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

நகராண்மைக் கழகம் எச்சரிக்கை -குப்பைத் தொட்டி வைக்காத கடைகளுக்கு 1,000 வெள்ளி அபராதம்

n.pakiya
கிள்ளான், பிப் 23- குப்பைத் தொட்டி வைத்திராத கடைகளுக்கு ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என கிள்ளான் நகராண்மைக் கழகம் எச்சரித்துள்ளது. வர்த்தக மையங்களில் தூய்மையின்மைப் பிரச்சனை தொடர்வதை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACANATIONAL

மூன்று மாநிலங்களுக்கு வெ.20 லட்சம் வெள்ள நிவாரண நிதி- சிலாங்கூர் அரசு வழங்கியது

n.pakiya
ஷா ஆலம், பிப் 19– வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூன்று கிழக்கு கரை மாநிலங்களுக்கு கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் கீழ் 20 லட்சம் வெள்ளியை சிலாங்கூர் அரசு வழங்கியது. இது சிலாங்கூரில் நடைபெறும்...
ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

கிள்ளான் ஆற்று நீர் கலங்கிய நிலையில் காணப்படுவதற்கு நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளே காரணம்

n.pakiya
கோலாலம்பூர், பிப் 18– கிள்ளான் ஆற்று நீர் தலைநகர் வட்டாரப் பகுதிகளில் கலங்கிய நிலையில் காணப்படுவதற்கு கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை (இ.கே.வி.இ.) கட்டுமானப் பணிகளே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கட்டுப்பாடற்ற நிலச் சீராக்கப்...
ALAM SEKITAR & CUACA

நாட்டில் வெப்ப நிலை மார்ச் மாதம் மத்திய பகுதி வரை நீடிக்கும்- வானிலை ஆய்வுத் துறை கணிப்பு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 15- நாடு தற்போது வடகிழக்கு பருவமழையின் மூன்றாம் கட்டத்தில் உள்ளது. மார்ச் மாதம் மத்திய பகுதி வரை இந்நிலை நீடிக்கும் என்பதால் தீபகற்ப மலேசியாவில் குறிப்பாக நாட்டின் வட பகுதியில் மழை...
ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

தூய்மைக்கேட்டிற்கு காரணமான தொழிற்சாலைகளுக்கு சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தில் இடமில்லை- ஆட்சிக்குழு உறுப்பினர் இங் திட்டவட்டம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 15– லைசென்ஸ் இன்றி செயல்படும் தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் சிலாங்கூர் அரசின் திட்டத்தில்  சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் சேர்க்கப்பட மாட்டாது. முறையான அனுமதியின்றி செயல்படும் தொழிற்சாலைகளுக்கு லைசென்ஸ் வழங்கும் நோக்கில்...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ஜனவரி முதல் 9 நீர் தூய்மைக்கேட்டு சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன

n.pakiya
உலு லங்காட், பிப் 14- ஜனவரி மாதம் முதல் இன்று வரை ஒன்பது   நீர் தூய்மைக்கேட்டுச் சம்பவங்கள் அடையாளம்  காணப்பட்டதாக சுற்றுச்சூழல்  துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சான் கூறினார். அந்த சம்பவங்களை...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கிள்ளான் ஆற்றில் நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க ஆயர் சிலாங்கூர் நிறுவனம் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 14- கிள்ளான் ஆற்றின் கீழ்நிலைப்பகுதியில் புதிதாக  நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க ஆயர் சிலாங்கூர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் பயனீட்டாளர்களுக்கு கூடுதல் நீர் கிடைப்பதற்குரிய வாய்ப்பினை இந்த சுத்திகரிப்பு மையம்...
ALAM SEKITAR & CUACASELANGORYB ACTIVITIES

பண்டான் இண்டா, தாமான்  கெஞ்சானா வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு

n.pakiya
ஷா ஆலம், பிப்11-  பண்டான் இண்டா, தாமான் கெஞ்சானா வட்டார மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக எதிர் நோக்கி வந்த வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு கிலோமீட்டர் தூர கால்வாய்...