ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் பூனையின் எலும்புக்கூடுகள் – வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் கைது
கோலாலம்பூர், மார்ச் 26- ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான பூனைகளின் எலும்புக்கூடுகள் மற்றும் சிதைந்த உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபர் கைது செய்யப்பட்டார். செராஸ், பண்டார் ஸ்ரீ பெர்மைசூரியிலுள்ள...