ECONOMYNATIONALPBTSELANGOR

 கௌரவத்துடன் மக்களுக்கும், மாநிலத்துக்கும் சிறந்த சேவையை வழங்கிட வாழ்த்துகள்.

n.pakiya
ஷா ஆலம், ஜன 9:– இவ்வாண்டு ஊராட்சி மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பதவியைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், கடந்த தவணை முதல் தொடர்ந்து பதவியில் இருந்து மக்களுக்கு நல்ல சேவையாற்றி...
ECONOMYNATIONALSELANGOR

வேண்டாம் இன்னொரு பொது முடக்கம்- வர்த்தக சங்கம் கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜன 8– மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் பட்சத்தில் பல வர்த்தக ஸ்பானங்கள் மூடப்படும் சூழ்நிலை ஏற்படும் என்பதோடு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும் என மலேசிய சிறு மற்றும்...
ECONOMYPBTSELANGOR

உத்தரவு மீறல்- தாமிர உருக்கு தொழிற்சாலை மூடப்பட்டது

n.pakiya
ஷா ஆலம், ஜன 5- உலு சிலாங்கூர், ஸூரா தொழில்பேட்டை பகுதியில் கடந்த மாதம் 31ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றில் தாமிர உருக்கு தொழிற்சாலை மூடப்பட்டது. உத்தரவை மீறி செயல்பட்ட காரணத்தால் அத்தொழிற்சாலைக்கு...
ECONOMYNATIONALSELANGORTOURISM

சுற்றுலா துறையினருக்கு சிறப்பு உதவித் திட்டம்- சிலாங்கூர் அரசு பரிசீலனை

n.pakiya
ஷா ஆலம், ஜன,5- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிப்பை எதிர்நோக்கி- யுள்ள சுற்றுலா துறையினருக்கு  உதவும் வகையில் இரண்டாம் கட்ட உதவித் திட்டத்தை அமல் படுத்தும் சாத்தியத்தை பரிசீலிக்க சிலாங்கூர் அரசு தயாராக...
ECONOMYNATIONAL

நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை  அதிகரிக்கலாம்- சுகாதார அமைச்சு கூறுகிறது

n.pakiya
ஷா ஆலம், டிச 3-  நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அடுத்து வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு கருதுகிறது. நாடு முழுவதும் உள்ள கட்டுமானப் பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும்...
ECONOMYNATIONAL

வாகனக் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் விஷயத்தில் பெரிக்காத்தான் அரசாங்கத்தின் பொய் வாக்குறுதி- டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடல்

n.pakiya
ஷா ஆலம், ஜன 2– வாகனக் கடனைத் திரும்பச் செலுத்துவதை சட்டப்பூர்வமாக ஒத்தி வைக்கும் (மோரட்டோரியம்) விஷயத்தில் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் கூட்டணி அரசாங்கம் பொய்யான வாக்குறுதியை வழங்கியதை...
ECONOMYSELANGOR

சுபிட்சத்திற்கு தலைவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்- புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்  சுல்தான் அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், ஜன 2- மக்களின் சுபிட்சத்தைக் கட்டிக்காப்பதற்கான முயற்சிகள் மீது தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியுள்ளார். மக்களின் வருமானம் பெருக்கம் காண்பதற்கு உதவுவதில்...
ECONOMYPBTSELANGORSMART SELANGOR

60 விழுக்காட்டு பூர்வக்குடியினர் கிராமங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டன

n.pakiya
ஷா  ஆலம், டிச 30- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 74 பூர்வக்குடியினர் கிராமங்களில் 60 விழுக்காட்டுப் பகுதி ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக பூர்வக்குடியினர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஸீ லோய் சியான் கூறினார். எஞ்சியுள்ள கிராமங்களை ஆர்ஜிதம்...
ECONOMYSELANGORSELANGORYB ACTIVITIES

நீர் தூய்மைக்கேட்டுக்கு காரணமானவர்களுக்கு ஆயுள் தண்டனை- ஆட்சிக்குழு உறுப்பினர் எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், டிச 30–  நீர் வளங்களை வேண்டுமென்றெ மாசுபடுத்துவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் எச்சரித்துள்ளார். இத்தகைய குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை...
ECONOMYPBTSELANGOR

62 வணிகர்களுக்கு வர்த்தக அனுமதி- ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்கியது

n.pakiya
ஷா ஆலம், டிச 29- ஷா ஆலம் மாநகரின் தென் பகுதியில் 62 சிறு வணிகர்களுக்கு தற்காலிக  வர்த்தக அனுமதியை ஷா ஆலம் மாநகர்  மன்றம் வழங்கியது. இம்மாதம் 19 மற்றும் 20ஆம் தேதிகளில்...
ECONOMYSELANGORUncategorized

சிகிஞ்சான் விவசாயிகள், மீனவர்கள் வருமானம் சீரான நிலைக்கு திரும்பியது

n.pakiya
ஷா ஆலம், டிச 28– சபாக் பெர்ணம் மாவட்டத்தில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து சிகிஞ்சான் வட்டார விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வருமானம்  மறுபடியும் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளது....
ECONOMYNATIONALSELANGOR

கோவிட்-19 குறித்து சுகாதாரப் பணியாளர்களிடம் பொய்யுரைக்காதீர்- டாக்டர் நோர் ஹஷாம் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், டிச 27– கோவிட்-19 சோதனைக்காக அல்லது சிகிச்சைக்காக வரும் போது தங்கள் உடல் நிலை குறித்த உண்மை நிலையை சுகாதாரப் பணியாளர்களிடம் மறைக்க வேண்டாம் என பொதுமக்களை சுகாதார தலைமை இயக்குநர்...