ECONOMYSELANGOR

நீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், அக் 30- சிலாங்கூரில் சுத்திகரிக்கப்படாத நீர் மாசுபடும் சம்பவங்களை தடுக்க சிலாங்கூர் அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. சுங்கை லங்காட் மற்றும் சுங்கை சிலாங்கூரில் அடிக்கடி நிகழும் நீர் மாசுபடும் சம்பவங்களால்...
ECONOMYSELANGOR

இலக்கவியல் திட்டங்களின் அமலாக்கத்திற்கு வெ.36.9 கோடி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 30- சிலாங்கூர் மாநிலத்தை தலைசிறந்த விவேக மாநிலமாகவும் இலக்கவியல் மையமாகவும் உருவாக்கும் திட்டத்திற்காக வரும் 2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 36 கோடியே 90 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு...
ECONOMYNATIONALSELANGOR

வளர்ச்சிக்கு  இட்டுச்செல்லும் ஊக்கமூட்டும் பட்ஜெட்டை வழங்கினார்  மந்திரி புசார் அமிருடின் ஷாரி .

n.pakiya
ஷா ஆலம், அக் 30- கோவிட் 19 நோய் தொற்றின் காரணமாக உலகம் படும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டபோதிலும் சிலாங்கூரின் பட்ஜெட்டில் வெறும் 20 கோடி அல்லது 10விழுக்காடு மட்டுமே துண்டுவிழும் பட்ஜெட்டைத் தந்துள்ளார்...
ECONOMYNATIONALSELANGOR

இந்தியா ஏற்றுமதிக்கு தடை விதித்த போதிலும் நாட்டில் வெங்காய கையிருப்பு போதுமான அளவு உள்ளது

n.pakiya
புத்ரா ஜெயா, அக் 29- வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ள போதிலும் நாட்டில் அந்த உணவுப் பொருளின் கையிருப்பு போதுமான அளவு உள்ளதாக உள் நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர்...
ECONOMYPBTSELANGOR

விதிமுறைகளைப் பின்பற்றவில்லை- சிப்பாங்கில் மூன்று  இரவுச்  சந்தைகளை மூட உத்தரவு

n.pakiya
ஷா ஆலம், அக்  29- எஸ்.ஓ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட செயலாக்க நடைமுறைகளை பின்பற்றத் தவறிய காரணத்திற்காக சிப்பாங்கில் மூன்று இரவுச் சந்தைகளை (பாசார் மாலாம்) மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோத்தா வாரிசான், டெங்கில் ஜெயா மற்றும்...
ECONOMYNATIONALSELANGORTOURISM

தீபகற்ப மலாயாவில் இரயில் பயணங்களுக்கு 50 விழுக்காடு கழிவு

n.pakiya
கோலாலம்பூர் அக் 27 ;- இன்று முதல் எதிர் வரும் நவம்பர் மாதம் 9ந் தேதி வரைக்குமான நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலிலுள்ள காலத்தில் இரயில் போக்குவரத்து பயணிகளுக்கான கட்டணம் 50...
ECONOMYNATIONAL

அவசர காலத்தை பிரகடனப்படுத்த வேண்டிய அவசியமில்லை பேரரசர் அறிவிப்பு

n.pakiya
கோலாலம்பூர், அக் 25- நாடு முழுவதும் அல்லது நாட்டின் ஒரு பகுதியில் அவசர காலத்தை பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம் தற்போதைக்கு எழவில்லை என்று பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா அறிவித்துள்ளார். நாட்டின்...
ECONOMYNATIONAL

நாடாளுமன்றத்தை கூட்டுவதை தவிர்க்கவே அவசர கால அமலாக்க முயற்சி -அன்வார்

n.pakiya
ஷா ஆலம், அக் 24- நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை தவிர்ப்பதற்காகவே மத்திய அரசாங்கம் கோவிட்-19 நோய்த் தொற்றை காரணம் காட்டி அவசர காலத்தை பிரகடனப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். அவசர...
ECONOMYNATIONALSELANGOR

நீர் மாசுபடுத்தப்படுத்தலுக்கு அபராதத்துடன் கடும் தண்டனை லுவாஸ் சட்டங்கள் திருத்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், செப் 21:- நீர் மாசுபடுத்தப் படுத்தலுக்கு நடப்பில் உள்ள 1999ம் ஆண்டு லுவாஸ் சட்டப்படி அதிகப்படி தண்டமாக 5 லட்சம் வெள்ளிகளே விதிக்கப்படும் வேளையில், அதனை 10 லட்சம் வெள்ளியாகவும் மற்றும்...
ECONOMYSELANGOR

கிராமப் புறங்களுக்கு மினி பஸ் சேவை சட்ட மன்ற உறுப்பினர்கள் வரவேற்பு

n.pakiya
ஷா ஆலம், அக் 17-  கிராமப் புறங்களில் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச மினி பஸ் சேவையை அறிமுகப் படுத்தும் சிலாங்கூர் அரசின் திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மினி பஸ் சேவையை...
ECONOMYSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் சிலாங்கூரில் 850 கோடி வெள்ளி முதலீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 15- இவ்வாண்டிற்கான முதலீட்டு மதிப்பை சிலாங்கூர் அரசாங்கம் 850 கோடி வெள்ளியாக மறு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த ஜனவரில் 1,200 கோடி வெள்ளியாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. உலக அளவில் பெரும் ...
ECONOMYSELANGOR

பொருளாதார மீட்சிக்கு இலக்கவியலே அடித்தளம் மந்திரி புசார் கருத்து

n.pakiya
ஷா ஆலம், அக் 14- கோவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்யும் முயற்சியாக சிலாங்கூர் அரசு இலக்கவியல் துறைக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும். பொது மக்களின்...