நீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை
ஷா ஆலம், அக் 30- சிலாங்கூரில் சுத்திகரிக்கப்படாத நீர் மாசுபடும் சம்பவங்களை தடுக்க சிலாங்கூர் அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. சுங்கை லங்காட் மற்றும் சுங்கை சிலாங்கூரில் அடிக்கடி நிகழும் நீர் மாசுபடும் சம்பவங்களால்...