ECONOMYEVENTSELANGOR

மீனவர்களுக்கு படகுகள் வழங்க சிலாங்கூர் அரசு பரிசீலனை

n.pakiya
ஷா ஆலம், டிச 7- தேர்ந்தெடுக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் இயந்திரங்களை வழங்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மீனவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆட்சிக் குழு உறுப்பினர் இஷாம்...
EVENTSELANGORYB ACTIVITIES

பாயா ஜெராஸ் தொகுதி ஏற்பாட்டில் 6,000 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்படும்

n.pakiya
ஷா ஆலம், டிச 3- மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்தின் கீழ் வரும் 2021ஆம் ஆண்டு தவணையில் பள்ளி செல்லும் சுமார் 6,000 மாணவர்களுக்கு பாயா ஜெராஸ் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் பள்ளி உபகரணங்கள்...
EVENTSELANGORTOURISM

சுற்றுலாத் துறையினருக்கு 1,000 வெள்ளி உதவித் தொகை- சிலாங்கூர் அரசுக்கு சங்கத் தலைவர் பெருமாள் நன்றி

n.pakiya
ஷா ஆலம், நவ 21- சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு வழங்க முன்வந்துள்ள ஆயிரம் வெள்ளி உதவித் தொகை கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடியிலிருந்து மீள அத்தரப்பினருக்கு ஓரளவு உதவி புரியும்....
EVENTSELANGOR

புதிய இயல்பு முறையில்  இந்த வருட தீபாவளி கொண்டாட்டம்   – சார்ல்ஸ் வாழ்த்து

n.pakiya
கிள்ளான் நவ 13:-தீபாவளி வர இன்னும் சில நாட்களே உள்ளன. தீபாவளி என்பது ஒரு வண்ணமயமான விழா. தீப ஒளி ஏற்றி கொண்டாடும் இந்த விழா நம் வாழ்வில் இருளை அகற்றி ஒளியை கொண்டுவருவதற்கான...
EVENTPBTSELANGOR

கூடுதலாக 30,000 சிலாங்கூர் கூ வீடுகள்-ஆட்சிக்குழு ஆய்வு

n.pakiya
ஷா ஆலம், நவ 2- சிலாங்கூர் கூ திட்டத்தில் கூடுதலாக 30,000 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு மீது வீடமைப்பு மற்றும் நகர்ப்புற...
EVENTSELANGORYB ACTIVITIES

கோவிட் பாதுகாப்பு உடை தயாரிப்பு மூலம் தினசரி வெ.120 சம்பாதிக்கும் தனித்து வாழும் தாய்மார்கள்

n.pakiya
ரவாங், அக் 25- முன் களப்பணியாளர்களுக்கு பி.பி.இ. எனப்படும் கோவிட் பாதுகாப்பு உடைகளைத் தைத்து கொடுப்பதன் மூலம் ரவாங் வட்டாரத்திலுள்ள பெண்களும் தனித்து வாழும் தாய்மார்களும் நாளொன்றுக்கு 90 வெள்ளி முதல் 120 வெள்ளி...
EVENTSELANGOR

கடல் பெருக்கு அபாயம்- கடலோரப் பகுதிகளைத் தவிர்ப்பீர் மந்திரி புசார் அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், அக் 16- பெரிய அளவில் கடல் பெருக்கு ஏற்படும் அபாயம் காரணமாக  வரும் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை கடலோரப் பகுதிகளில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என  ஐந்து மாவட்டங்களை சேர்ந்த...