NATIONALRENCANA PILIHAN

பிகேபி மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது- பிரதமர்

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 23: நடமாடும் கட்டுப்பாடுஆணை (பிகேபி) மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டான்ஸ்ரீ  முஹீடின்  யாசின் இன்று தொலைக்காட்சி நேரலை  சிறப்பு செய்தியில் தெரிவித்தார். மார்ச் 18 அன்று தொடங்கிய...
NATIONALRENCANA PILIHAN

பிகேபி: பொது சந்தை இயங்கும் நேரம் ரமலான் மாதத்தில் நீட்டிப்பு!

admin
ஷா ஆலம், ஏப்.23- நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காலக் கட்டத்தில் பொது சந்தை காலை 6 மணி தொடங்கி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும் வேளையில், இது ரமலான் மாதத்தில் பிற்பகல்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்வீர்! – அமிருடின் ஷாரி

admin
ஷா ஆலம், ஏப்.23- நடமாட்ட கட்டுப்பாடு ஆணை கால கட்டத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க இலட்சியவாதி ஒருவரின் போராட்டங்களைச் சித்தரிக்கும் ‘மாஸ்’ எனும் நாவலை வாசிப்பதை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தேர்வு...
RENCANA PILIHANSELANGOR

801 சிலாங்கூர் மாநில மீனவர்களுக்கு ரிம 300 மதிப்பிலான பெட்ரோல் பற்றுச்சீட்டு

admin
ஷா ஆலம், ஏப்ரல் 23: சிலாங்கூர் மாநில மீனவர்களுக்கு ரிம 300 மதிப்பிலான பெட்ரோல் பற்றுச்சீட்டு மாநில அரசாங்கம் வழங்க இருப்பதாக நவீன விவசாயம் மற்றும் விவசாய அடிப்படையிலான தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இஆர்....
NATIONALRENCANA PILIHAN

பிகேபி காலகட்டத்திற்கு பிறகு புதிய பழக்கத்தை நாம் தொடர்ந்து பின்பற்றுவோம் !!!

admin
கோலா லம்பூர், ஏப்ரல் 23: கோவிட்-19 நோய் பரவலை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ந்து இருக்கும் நிலையில், பிகேபி முடிந்த பின் பொது...
NATIONALRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரில் இன்று ஒரே கோவிட்-19 நோய் புதிய சம்பவம்

admin
ஷா ஆலம், ஏப்ரல் 21: இன்று நண்பகல் 12 வரை சிலாங்கூர் மாநிலத்தில் 1 கோவிட்-19 புதிய சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்திஎப்சி) டிவிட்டரில் தெரிவித்தது.நேற்றைய தினத்தை...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரின் கோவிட்-19 தடுப்பு நடைமுறை நல்ல பயனளித்துள்ளது!

admin
ஷா ஆலம், ஏப்.22- சிலாங்கூரில் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தரப்புகளை ஆய்வு செய்வதற்கு மாநில அரசு மேற்கொள்ளும் நடைமுறை நல்ல பயனை அளித்துள்ளது என்று சிலாங்கூர் கோவிட்-19 தொற்று தடுப்பு நடவடிக்கை பிரிவின்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரில், உலு லங்காட் மட்டுமே இன்னும் கோவிட்-19 சிவப்பு பகுதியாக இருந்து வருகிறது !!!

admin
ஷா ஆலம், ஏப்ரல் 22: சிலாங்கூர் மாநிலத்தில் உலு லங்காட் மாவட்டம் மட்டுமே இன்னும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட சிவப்பு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று மாநில பேரிடர் நடவடிக்கை மற்றும் தயார்நிலை மையம்...
NATIONALRENCANA PILIHAN

உயர்கல்வி மாணவர்கள் வீடு திருப்பி அனுப்பும் போது சரியான வழிமுறைகளை கையாள வேண்டும் !!!

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 22: உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களை வீடு திருப்பி அனுப்பும் போது சரியான வழிமுறைகளை கையாள வேண்டும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா ஆலோசனை...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரில் 11 புதிய கோவிட்-19 நோய் சம்பவங்கள்; பிகேபியை பின்பற்றுங்கள் – எஸ்திஎப்சி

admin
ஷா ஆலம், ஏப்ரல் 21: இன்று நண்பகல் 12 வரை சிலாங்கூர் மாநிலத்தில் 11 கோவிட்-19 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்திஎப்சி) டிவிட்டரில் தெரிவித்தது.நேற்றைய தினத்தை...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: புதிய சம்பவங்கள் 57, குணமடைந்தவர்கள் விகிதம் 61.1% !!!

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 21: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,482 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 57 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று மூன்று மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது....
NATIONALRENCANA PILIHAN

உயர்கல்வி மாணவர்கள் வீடு திரும்பலாம் – இஸ்மாயில் சப்ரி

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 21: மலேசிய பொது பல்கலைக் கழகத்தில் தங்கி உள்ள மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க பெற்றோரின் வேண்டுதல்களை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. மூத்த பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ  இஸ்மாயில்...