பிகேபி மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது- பிரதமர்
புத்ராஜெயா, ஏப்ரல் 23: நடமாடும் கட்டுப்பாடுஆணை (பிகேபி) மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசின் இன்று தொலைக்காட்சி நேரலை சிறப்பு செய்தியில் தெரிவித்தார். மார்ச் 18 அன்று தொடங்கிய...