NATIONALRENCANA PILIHANSELANGOR

சமூக பரிசோதனை திட்டத்தில் அறிகுறி இல்லாத 10 பேரின் தொற்று உறுதி செய்யப்பட்டது!

admin
ஷா ஆலம், ஏப்.28- தொற்றுக்கான அறிகுறி இல்லாத எட்டு சம்பவங்கள் உட்பட மொத்த 5,433 மாதிரிகளில் 10 கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்....
NATIONALRENCANA PILIHAN

பிகேபி மீறிய துணை அமைச்சர், எக்சோ ஆகிய இருவருக்கும் தலா ரிம. 1,000 அபராதம்

admin
கிரிக், ஏப்.28- இரு வாரங்களுக்கு முன்னர் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நடைமுறையை மீறி ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதார துறை துணையமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலிக்கு ரிம. 1,000...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து புதிய சம்பவங்களை மிஞ்சியது !!!

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 27: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,820 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 40 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று ஒரு  மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது....
NATIONALRENCANA PILIHAN

மலேசியாவில் கோவிட்-19 சிவப்பு மண்டலங்கள் குறைந்து வருகிறது

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 27: கடந்த வாரத்தில், மலேசியாவின் பெரும்பாலான மாநிலங்கள் பச்சை மண்டலமாக மாறியுள்ளதைக் காட்டுகிறது. சுகாதார அமைச்சினால் கண்காணிக்கப்படும் கிட்டத்தட்ட 1,200 பகுதிகளில், இப்போது ஐந்து மட்டுமே 40க்கும் மேற்பட்ட செயலில் உள்ள...
NATIONALRENCANA PILIHAN

பிகேபி காலகட்டத்தில் ஒரு நாளில் மலேசியாவிற்கு ரிம 2.4 பில்லியன் இழப்பு !!!

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 26: மத்திய அரசாங்கம் கோவிட்-19 தொற்று  நோய் தாக்கத்தினால் துவண்டு போயுள்ள பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்ய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் தெரிவித்தார். வெளிநாட்டு முதலீட்டாளர்களை...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: இன்று 51 புதிய சம்பவங்கள்,

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 25: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,742ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 51 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று இருவர்  மரணம் அடைந்து, இதுவரையிலான மரண...
NATIONALRENCANA PILIHAN

மாநிலங்களின் எல்லைக்கு வெளியே செல்லும் விதிவிலக்கு; நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- காவல்துறை

admin
கோலா லம்பூர், ஏப்ரல் 25: நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் மாநில எல்லைகளை தாண்டி வெளியேறும் அனுமதி, நாளை (26 ஏப்ரல் ) முதல் கெராக் மலேசியா எனும் பயன்பாட்டின் வழி விண்ணப்பம்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

டாக்டர் ஸூல்கிப்லி: கோவிட்-19 சம்பவங்கள் குறைந்துள்ளது, ஆனால் இன்னும் பரிசோதனை நடவடிக்கை முடியவில்லை !!!

admin
ஷா ஆலம், ஏப்ரல் 25: நாடு தழுவிய அளவிலும் மாநில ரீதியிலும்  கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் இன்னும் பலர் பரிசோதனையை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர் என டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸூல்கிப்லி அமாட்...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 121 நோயாளிகள் குணமடைந்தனர் , 88 புதிய சம்பவங்கள் !!!

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 24: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,691 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 88 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று ஒரு  மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது....
NATIONALRENCANA PILIHAN

திங்கட்கிழமை தொடங்கி உயர்கல்வி மாணவர்கள் வீடு திரும்ப அனுமதி !!

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 24: பொது மற்றும் தனியார் உயர்கல்வி வளாகத்தில் உள்ள மாணவர்கள் திங்கட்கிழமை தொடங்கி வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப், இந்த...
NATIONALRENCANA PILIHANSELANGOR

கோவிட்-18 தொற்று சீரடைந்து வருகிறது பிகேபியைத் தொடர்ந்து கடைப்பிடிப்போர்! – டாக்டர் சுல்கிப்ளி

admin
ஷா ஆலம், ஏப்.24- நாட்டில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பதை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது என்று சிலாங்கூர் கோவிட்-1இ தடுப்பு பணியாளர் குழுவின் (எஸ்டிஎஃப்சி) தலைவர்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

வெளிநாட்டில் இருந்து திரும்பிய 12 பேரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்!

admin
ஷா ஆலம், ஏப்.24- சிலாங்கூரில் நேற்று அடையாளம் காணப்பட்ட 12 புதிய சம்பவங்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை உட்படுத்தியவை என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். “நேற்று முன்தினம் தொடங்கி மாநிலத்தில்...