சமூக பரிசோதனை திட்டத்தில் அறிகுறி இல்லாத 10 பேரின் தொற்று உறுதி செய்யப்பட்டது!
ஷா ஆலம், ஏப்.28- தொற்றுக்கான அறிகுறி இல்லாத எட்டு சம்பவங்கள் உட்பட மொத்த 5,433 மாதிரிகளில் 10 கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்....