சட்ட விரோத அந்நிய தொழிலாளர் அதிகரிப்பு, தொழிலாளர் கொள்கை மற்றும் அமலாக்கத்தின் தோல்வி ஆகும்
அண்மையில் வெளிவந்த தகவலின் படி, குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முஸ்தாபார் அலி கூறுகையில் 85,000 சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்களை தமது இலாகா இ-காட் மூலம் தற்காலிகமாக பதிந்து...