ECONOMYHEALTHPBTSELANGOR

விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. மற்றும் அதன் கிளை அலுவலகங்கள்  இன்று தொடங்கி மூடப்படும்

n.pakiya
ஷா ஆலம், மே 17– இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. தலைமையகம் மற்றும் அதன் கிளை அலுவலகங்கள் இன்று தொடங்கி வரும் 19ஆம் தேதி வரை பணியாளர்கள் மற்றும் வருகையாளர்களுக்கு தற்காலிகமாக மூடப்படும். கோவிட்-19 தடுப்பு...
ECONOMYHEALTHNATIONAL

புதிய கோவிட்-19 எண்ணிக்கையில் சிறிது வீழ்ச்சி- இன்று 3,780 சம்பவங்கள் பதிவு

n.pakiya
கோலாலம்பூர், மே 16- கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை இன்று சற்று வீழ்ச்சியடைந்து 3,780 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 4,140ஆக இருந்தது. இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால்...
HEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

கோவிட்-19: சுகாதார அமைச்சின் சுமையைக் குறைக்க சிலாங்கூர் அரசு தயார்

n.pakiya
ஷா ஆலம், மே 16– கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையில் சுகாதார அமைச்சின் சுமைகளைக் குறைப்பதில் உதவ சிலாங்கூர் அரசு எப்போது தயாராக உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இதன் அடிப்படையில்...
ECONOMYHEALTHNATIONALSELANGOR

மேப்ஸ் தனிமைப்படுத்தும் மையத்தில் மூன்றாம் பிரிவு நோயாளிகளுக்கு கட்டில்கள் அதிகரிப்பு

n.pakiya
ஷா ஆலம், மே 16- மூன்றாம் பிரிவு கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் செர்டாங்கில் உள்ள மேப்ஸ் எனப்படும மலேசிய விவசாய கண்காட்சி பூங்காவில் உள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தும் மற்றும் சிகிச்சை...
ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 80% கட்டில்கள் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், மே 16– சிலாங்கூரில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள 80 விழுக்காட்டிற்கும் அதிகமான கட்டில்கள் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர்...
ECONOMYHEALTHNATIONALSELANGOR

மெலாவத்தி அரங்கில் கோவிட்-19 நோயாளிகளா? அது பொய்ச் செய்தி

n.pakiya
ஷா ஆலம், மே 16- கோவிட்-19 நோய்க்கு தங்கி சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்கள் இங்குள்ள மெலாவத்தி அரங்கின் முன் காத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் காணொளி பொய்யானது என்று பெட்டாலிங் மாவட்ட சுகாதார அதிகாரி...
ECONOMYHEALTHSELANGOR

நோன்பு பெருநாள் எஸ்.ஒ.பி.யை மீறியதற்காக 122 குற்றப்பதிவுகள் வெளியீடு

n.pakiya
ஷா ஆலம், மே 16– நோன்பு பெருநாளின் இரண்டாம் தினத்தன்று  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிமுறைகளை மீறியதற்காக சிலாங்கூரில் 122 பேருக்கு குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன. அவற்றில்  21 குற்றங்கள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை...
ECONOMYHEALTHPBTSELANGOR

இலவச கோவிட்-19 பரிசோதனை மே 18ஆம் தேதி மீண்டும் தொடங்கும்

n.pakiya
ஷா ஆலம், மே 15– நோன்புப் பெருநாளையெட்டி சிறிது நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் வரும் செவ்வாய்க்கிழமை மறுபடியும் தொடங்கும். அவ்வியக்கம் எம்.பி.ஏ.ஜே. சமூக மண்டபத்திலும்  எம்.பி.ஏ.ஜே. ஏயு2...
ECONOMYHEALTHPBTSELANGOR

பெட்டாலிங் மாவட்டம், தினசரி கோவிட் -19 தொற்று நேற்று 379 சம்பவங்களை பதிவு செய்தது.

n.pakiya
ஷா ஆலம், மே 15:  பெட்டாலிங்கில் தினசரி கோவிட் -19 தொற்று நேற்று 379 சம்பவங்களை பதிவு செய்தது, கணிசமாகக் குறைந்துள்ளதை காட்டுகிறது, அதற்கு முந்தைய நாளின் எண்ணிக்கை 871 தொற்றுகளாக இருந்தன. பெட்டாலிங்...
ANTARABANGSAHEALTHNATIONAL

கோவிட் 19 தை எதிர்கொள்ள-சிங்கப்பூரில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்

n.pakiya
சிங்கப்பூர், மே 14 – உள்நாட்டின் வழி, நோய்த்தொற்று அதிகரிப்பின் காரணமாகவும் மற்றும் சமீபத்திய வாரங்களில் புதிய கொரோனா வைரஸ் கிளஸ்டர்கள் உருவாகி வருவதால், கடந்த ஆண்டு கோவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்தியதற்குப் பின்...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டு பட்டாசு வெடித்ததில் 23 வயது இளைஞன் வலது மணிக்கட்டை இழக்க நேரிட்டது

n.pakiya
குவா மூசாங், மே 14 – இங்குள்ள கம்போங் பத்து பாப்பானில் நேற்று வீட்டில் பட்டாசு வெடித்ததில் 23 வயது இளைஞன் வலது மணிக்கட்டை இழக்க நேரிட்டது. காலை 11 மணியளவில் நடந்த சம்பவத்தில்...
HEALTHNATIONAL

நாட்டின் தினசரி நோய்த்தொற்று விகிதாசார படி, பேராக் முன்னணி

n.pakiya
கோலாலம்பூர், மே 14 – நேற்று மலேசியா முழுமைக்கும் தினசரி நோய்த்தொற்று விகிதாசார கோவிட் -19 தொற்று படி, நாட்டின் சராசரி வீதம் (Rt) 1.14 ஆக இருந்துள்ளபோது, பேராக் மிக உயர்ந்த Rt...