HEALTHNATIONAL

நோன்பு பெருநாளை விட பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முன் களப் பணியாளர்கள்

n.pakiya
கங்கர், மே 13 – மக்கள் தங்கள் குடும்பங்களுடன் நோன்பு பெருநாளை கொண்டாடுகையில், முன்னணி களப் பணியாளர்கள் கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் அயராது உழைக்கின்றனர். கடந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு தொற்றுநோயால்...
ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் கடுமையாக உயர்ந்துள்ளன,

n.pakiya
ஷா ஆலம், 12 மே: சிலாங்கூரில் புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் கடுமையாக உயர்ந்துள்ளன, இன்று 2,000 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் பதிவான 4,765 சம்பவங்களில் சிலாங்கூரில் மொத்தம் 2,082...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

பாலியல் துன்புறுத்தலால்  ஒன்பது மாத குழந்தை மரணம்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, மே 12– கிளானா ஜெயாவிலுள்ள அடுக்குமாடி வீடொன்றில்  ஒன்பது மாதக் குழந்தை கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி இறந்ததற்கு பாலியல் துன்புறுத்தலே காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  அக்குழந்தையின் பராமரிப்பாளரின் 36...
HEALTHNATIONAL

நோன்பு பெருநாளில் கைதிகளை குடும்பத்தினர் காண்பதற்கான அனுமதி ரத்து

n.pakiya
கோலாலம்பூர், மே 12– நோன்பு பெருநாளை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை குடும்பத்தார் சென்று காண்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கி அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நடமாட்டக்...
HEALTHNATIONAL

எஸ்.ஒ.பி. விதிமுறையை மீறும் அரசியல்வாதிகள், பிரமுகர்களுக்கு குற்றப்பதிவு- போலீசாருக்கு உத்தரவு

n.pakiya
புத்ரா ஜெயா, மே 12- நட்டமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது அமலில் உள்ள எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறும் அரசியல்வாதிகள், பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உடனடியாக குற்றப்பதிவு வழங்கும்படி போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உயர்மட்டத்தினருக்கு அரசாங்கம் சிறப்பு...
HEALTHNATIONAL

உருமாறிய புதிய வகை கோவிட்-19 தொற்று சில மாநிலங்களில் ஊடுருவல்

n.pakiya
புத்ரா ஜெயா, மே 12– நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) தொடர்ந்து கடைபிடித்து வரும்படி மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உருமாற்றம் கண்ட புதிய வகை கோவிட்-19 நோய்த் தொற்று கிளந்தான், கெடா, நெகிரி செம்பிலான்...
ECONOMYHEALTHPBTSELANGOR

இலவச கோவிட்-19 பரிசோதனையில் 66 பேருக்கு நோய்த் தொற்று கண்டு பிடிப்பு

n.pakiya
ஷா ஆலம், மே 11– இரு சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று நடத்தப்பட்ட கோவிட்-19 சோதனையில் நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 66 பேரில் ஏறக்குறைய அனைவரும் நோய்த் தொற்றுக்கான எந்த அறிகுறியையும் கொண்டிராதவர்கள் என்று கிளினிக்...
ECONOMYHEALTHNATIONAL

பொது முடக்கம்- அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம்- பொதுமக்களுக்கு பேரரசர் அறிவுறுத்து

n.pakiya
கோலாலம்பூர், மே 11- நாட்டில் நாளை தொடங்கி அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவசியம் இருந்தாலன்றி வெளியில் செல்வதை தவிர்க்கும்படி மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான்...
ECONOMYHEALTHNATIONAL

நோன்புப் பெருநாளின் போது சரக்கு வாகனங்கள் சாலையைப் பயன்படுத்த அனுமதி

n.pakiya
புத்ரா ஜெயா, மே 11– நோன்புப் பெருநாள் காலத்தில் சரக்கு வாகனங்கள் சாலைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சு கூறியது. கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 12ஆம் தேதி முதல் அடுத்த...
ECONOMYHEALTHPBTSELANGOR

கோவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தாலும் அலட்சியம் வேண்டாம்- சித்தி மரியா வேண்டுகோள்

n.pakiya
உலு லங்காட், மே 11– உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளதைப் போல் சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளதை இலவச கோவிட்-19 பரிசோதனைகள் காட்டுகின்றன. எனினும், நான்காவது...
ECONOMYHEALTHPBT

நோன்பு பெருநாளில் சிறிய வீடுகளில் ஐந்து விருந்தினர்களுக்கு மட்டுமே அனுமதி

n.pakiya
ஷா ஆலம், மே 10- நோன்பு பெருநாளின் போது சிறிய வீடுகளில் ஒரு சமயத்தில் ஐந்து விருந்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது. நெரிசல்மிகுந்த...
ECONOMYHEALTHSELANGOR

காஜாங்,செமினியில் 1,681 பேர் இலவச பரிசோதனையில் பங்கேற்பு-116 பேருக்கு நோய்த் தொற்று கண்டு பிடிப்பு

n.pakiya
ஷா ஆலம், மே 9- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நேற்று காஜாங் மற்றும் செமினியில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனையில் 1,681 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 116 பேருக்கு நோய்த் தொற்று...