ECONOMYHEALTHNATIONAL

நோன்புப் பெருநாளை கருத்தில் கொண்டு ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவீர்- முதியோருக்கு கைரி வேண்டுகோள்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 17- ரமலான் மாதம் நெருங்கி வரும் நிலையில் தங்களின் சுய பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊக்கத் தடுப்பூசியை விரைந்து பெற்றுக் கொள்ளுமாறு மூத்த குடிமக்களை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கேட்டுக்...
ECONOMYHEALTHNATIONAL

12 லட்சம் சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 17- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 34.1 விழுக்காட்டினர் அல்லது 12 லட்சத்து 9 ஆயிரத்து 694 பேர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். பிக்கிட்ஸ்...
ALAM SEKITAR & CUACAHEALTHMEDIA STATEMENTNATIONALWANITA & KEBAJIKAN

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 16: கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய...
ANTARABANGSAECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 தொற்றினால் தென்கிழக்காசியாவில் மேலும் 47 லட்சம் பேர் பரம ஏழைகளானார்கள்

Yaashini Rajadurai
மணிலா, மார்ச் 16– கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாகத் தென்கிழக்காசியாவில் மேலும் 47 லட்சம் பேர் மேலும் மோசமான வறிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த எண்ணிக்கை வறுமை ஒழிப்புத் திட்டத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 குணப்படுத்துதல் நேற்று புதிய தொற்றையை விட அதிகமானது

n.pakiya
    கோலாலம்பூர், மார்ச் 16: கோவிட்-19 குணமடைந்தவர்கள் தினசரி எண்ணிக்கை 31,234 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று 26,534 ஆக இருந்த புதிய சம்பவங்களைத் தாண்டியுள்ளதாகச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

65.3 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 16: நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 15,357,069 பேர் அல்லது 65.3 விழுக்காட்டினர் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். கோவிட்நவ் இணையதளம் மூலம் தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 2 கோடியே 29...
HEALTHNATIONAL

கோவிட்-19 தாக்கம் குறைகிறது- நேற்று 22,030 சம்பவங்கள் பதிவு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 15– கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை மேலும் குறைந்து 22,030 ஆக நேற்று பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 22,535 ஆக இருந்தது. நேற்றைய தொற்றுகளில் 8,616 அல்லது 39.11...
ECONOMYHEALTHNATIONAL

மிகுதியாக இருக்கும் தடுப்பூசிகள் சிறார் தடுப்பூசித் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும்- மந்திரி புசார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 15- செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் தடுப்பூசித் திட்டத்திற்காகக் கொள்முதல் செய்யப்பட்டு இன்னும் கைவசம் மிகுதியாக இருக்கும் சினோவேக் தடுப்பூசிகள் சிறார் தடுப்பூசித் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும். கடந்தாண்டு கொள்முதல் செய்யப்பட்டு இன்னும்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தாய்லாந்து  ஏர் ஏசியா ஏப்ரலில் ஏழு நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளது

n.pakiya
பாங்காக், மார்ச் 15 – தாய்லாந்து ஏர் ஏசியா அடுத்த மாதம் முதல் 18 வழித்தடங்களில் ஏழு நாடுகளுக்கான சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்கவுள்ளது. தாய்லாந்து எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டு, பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால்,...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பாத்தாங் காலி தொகுதியில் ஹரி ராயா பெருநாள் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் ஏப்ரல் 14 வரை விண்ணப்பிக்கலாம்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 15: ஹரி ராயா பெருநாள் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் பாத்தாங் காலி சட்டமன்றத்தைச் சுற்றியுள்ள சமூகத்தினர் வரும் ஏப்ரல் 14 வரை விண்ணப்பிக்கலாம். மாதம் 2,000 ரிங்கிட்டுக்கு மிகாமல் வருமானம்...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 தொற்று கண்ட சிறார்களுக்கு நீரிழிவு நோய் அபாயம் அதிகரிப்பு- மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 15 – கோவிட்-19  நோய்த் தொற்று கண்ட சிறார்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கலாம் என்பது அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவு...
ECONOMYHEALTHMEDIA STATEMENT

இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 11 பேருக்குக் கோவிட்-19 – அவை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 14– சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 11 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ...