ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் டிங்கியை கட்டுப்படுத்துவதில் 3,817 கோம்பி பணிப்படை உறுப்பினர்கள் உதவி

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 19. மாநிலத்தில் பல்வேறு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் கோம்பி எனப்படும் நடத்தை மாற்றத்திற்கான தொடர்பு பணிக்குழுவின் 3,817 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் மேற்பார்வையில் செயல்படும் இந்த குழுவினர்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

நேற்று 24,241 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- 185 பேருக்கு கடும் பாதிப்பு

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 19– நாட்டில் நேற்று 24,241 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 185 சம்பவங்கள் அல்லது 0.76 விழுக்காடு கடும் பாதிப்பைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெள்ளப் பேரிடர்- மீட்பு பணிக்கு தேவையான சாதனங்களை வாங்க ஊராட்சி மன்றங்கள் ஊக்குவிப்பு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 19- பேரிடரை எதிர்கொள்வதற்கு ஏதுவாக படகுகள் மீட்பு சாதனங்கள் போன்ற பாதுகாப்பு தளவாடங்களை வாங்க ஊராட்சி மன்றங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. நெருக்கடியான நேரங்களில் குறிப்பாக வெள்ளப் பேரிடரின் போது ஊராட்சி மன்றங்கள்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் நேற்று வரை 65.6 விழுக்காட்டு பெரியவர்களுக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 19-  நாட்டில் நேற்று வரை 1 கோடியே 54 லட்சத்து 25 ஆயிரத்து 524 பேர் அல்லது 65.6 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும்  2 கோடியே...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பள்ளி பஸ் நடத்துநர்கள் உபரி வருமானம் பெற வழி ஏற்படுத்துவீர்- குணராஜ் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 19- பள்ளி பஸ் நடத்துநர்கள் உபரி வருமானம் பெறுவதற்கு ஏதுவாக மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு போக்குவரத்து அமைச்சை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்  குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக்...
ECONOMYHEALTHNATIONAL

கலைஞர்களின் சுமையைக் குறைக்க பொழுதுபோக்கு துறைக்கு வரிச்சலுகை- மந்திரி புசார் கோடி காட்டினார்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 19- 2022 ஆம் ஆண்டு முழுமைக்குமான பொழுதுபோக்கு வரியை முழுமையாக ரத்து செய்வது அல்லது குறைப்பது குறித்து வரும் ஏப்ரல் முதல் தேதிக்கு முன்னதாக மாநில அரசு முடிவு செய்யும்....
ECONOMYHEALTHNATIONAL

கோவிட் -19 தினசரி தொற்றுகள் 27,004 ஆக குறைந்தது

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 18: தினசரிக் கோவிட் -19 தொற்றுகள் நேற்று 27,004 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன, முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 1,294 சம்பவங்கள் குறைந்துள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் தெரிவித்தார். தீவிரத் தொற்றுகள்...
ECONOMYHEALTHSELANGOR

ரவாங், செல்கேட் மருத்துவமனை கட்டுமானம் 45 விழுக்காடு பூர்த்தி- சட்டமன்றத்தில் தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 18- ரவாங் செல்கேட் மருத்துவமனையின் கட்டுமானம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை 45 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா  மாமுட் கூறினார்....
ECONOMYHEALTHNATIONALSELANGOR

சிலாங்கூரில் மார்ச் 5 வரை 4,211 டிங்கி சம்பவங்கள் பதிவு- டாக்டர் சித்தி மரியா தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 18- இவ்வாண்டு மார்ச் 5 ஆம் தேதி வரையிலான 9 நோய்த் தொற்று வாரங்களில் சிலாங்கூரில் 4,211 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு இதே காலக்கட்டத்துடன்...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று வரை 1.54 கோடி பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 18-  நாட்டில் நேற்று வரை 1 கோடியே 54 லட்சத்து 25 ஆயிரத்து 524 பேர் அல்லது 65.6 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும்  2 கோடியே...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

3,000 RiDE பங்கேற்பாளர்களுக்கு  சாலை விபத்தை தவிர்க்க பாதுகாப்பு பயிற்சி

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 17: சிலாங்கூரில் மொத்தம் 3,000 பி–கால் ரைடர்கள் சாலை விபத்துகளின் அபாயத்தைத் தவிர்க்க தொடர்ச்சியான பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்றனர்.   ரோடா டாருல் ஏசான் முன்முயற்சியின் (RiDE) மூலம் வழங்கப்படும்...
ECONOMYHEALTHNATIONAL

நேற்று 28,298 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு- 214 பேருக்குக் கடும் பாதிப்பு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 17- நேற்று 28,298 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 214 பேர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். எஞ்சிய 28,084 பேர் நோய்க்கான அறிகுறி...