சிலாங்கூரில் 90% பெரியவர்கள் தடுப்பூசி பெற்றனர்- எஸ்.ஒ.பி.யை கடைபிடிக்கச் சுல்தான் அறிவுறுத்து
ஷா ஆலம், மார்ச் 14- கோவிட்-19 தடுப்பூசியை அதிகப்பட்ச எண்ணிக்கையில் அதாவது 90 விழுக்காட்டிற்கும் மேல் செலுத்திக் கொண்டதற்காக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மாநில மக்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். எனினும், எண்டமிக் எனப்படும்...