ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் 90% பெரியவர்கள் தடுப்பூசி பெற்றனர்- எஸ்.ஒ.பி.யை கடைபிடிக்கச் சுல்தான் அறிவுறுத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 14- கோவிட்-19 தடுப்பூசியை அதிகப்பட்ச எண்ணிக்கையில் அதாவது 90 விழுக்காட்டிற்கும் மேல் செலுத்திக் கொண்டதற்காக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மாநில மக்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். எனினும், எண்டமிக் எனப்படும்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

22,535 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 384 பேர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 14- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 3,715 குறைந்து 22,535 ஆகப் பதிவானது. நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 185 பேர் கடும் தாக்கம்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பருவ மழை காலத்தில் விழிப்புடன் இருப்பீர்- பொதுமக்களுக்கு அறிவுறுத்து

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 14- பொதுமக்கள் குறிப்பாக தாழ்வான பகுதிகளிலும் ஆற்றோரங்களிலும் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடனும் பருவமழை மாற்ற காலத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையிலும் இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பருவ மழை மாற்றம் காலம் இன்று தொடங்கி...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

12 முதல் 17 வயதினரில் 91.2 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 14: நாட்டில் 12 முதல் 17 வயதுடைய பதின்ம வயதினரில் மொத்தம் 2,837,197 பேர் அல்லது 91.2 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். கோவிட்நவ் இணையதளம் மூலம் தரவுகளின் அடிப்படையில்,...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பள்ளி திறக்கப்படும் முன்னர் 50% சிறார்களுக்கு தடுப்பூசி- சுகாதார அமைச்சு இலக்கு

n.pakiya
சிரம்பான், மார்ச் 13- அடுத்த வாரம் புதிய பள்ளித் தவணை திறக்கப்படுவதற்கு முன்னர் 50 விழுக்காட்டு சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது. பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மக்களின் சுமையை குறைப்பதில் மலிவு விலைத் திட்டம் உதவி- மந்திரி புசார்

n.pakiya
கோம்பாக், மார்ச் 13-  மாநில அரசின் பரிவுமிக்க வணிக  திட்டத்தில்  சந்தையை விட குறைவான விலையில் பொது மக்கள் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விற்கப்படும் பல்வேறு அத்தியாவசியப் பொருள்கள் மலிவானதாக...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் நேற்று வரை 64.9 விழுக்காட்டு பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 13- நாட்டில் நேற்றைய நிலவரப்படி 1 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 493 பேர் அல்லது 64.9 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அதோடு 2 கோடியே...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட் 19 – முந்தைய நாளுடன் ஒப்பிடும் பொழுது 6,550 தொற்றுகள் குறைந்துள்ளது

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 13: தினசரி கோவிட்-19 நோய்த்தொற்றில் மொத்தம் 26,250 நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது, நேற்றை எண்ணிக்கையை ஒப்பிடும்போது 6,550 தொற்றுகள் குறைந்துள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் தெரிவித்தார். அதில், தீவிரமான தாக்கம்...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வாக்குச் சாவடிக்கு வந்த பெண்மணிக்கு அபராதம்

Yaashini Rajadurai
ஜோகூர் பாரு, மார்ச் 12- கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும் வாக்களிப்பதற்காக கம்போங் மேலாயு மண்டபத்திலுள்ள வாக்குச் சாவடிக்கு வந்த பெண்மணி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த பெண்மணி இரண்டாம் கட்ட...
ALAM SEKITAR & CUACAHEALTHNATIONALPBT

பருவமழையின் மாற்றத்தினால் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப் படுகிறார்கள்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 12: பருவமழையின் மாற்றத்தினால் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) அறிவுறுத்தியுள்ளது. பேஸ்புக்கில் மெட்மலேசியா ஒரு அறிக்கையில், பருவமழையின் நிலைமாற்றம் மார்ச் 14 ஆம்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவில் 31 விழுக்காட்டுக்கும் அதிகமான சிறார்களுக்குக் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 12 – நாட்டில் சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் நேற்றைய நிலவரப்படி 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 1,119,954 சிறார்கள் அல்லது 31.5 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல்...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 30,787 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 11– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 30,787 ஆகப் பதிவானது நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 30,246 ஆக இருந்தது. கடும் தாக்கம் கொண்ட மூன்றாம்...