ECONOMYHEALTHNATIONAL

91.1 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 11– நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில்   28 லட்சத்து 34 ஆயிரத்து 807 பேர்  அல்லது  91.1 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மொத்தம் 29...
ECONOMYHEALTHNATIONAL

பெட்டாலிங்கில் நான்கு பிபிஎஸ் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திறந்துள்ளது

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 10: பெட்டாலிங்கைச் சுற்றியுள்ள 934 குடியிருப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தங்குவதற்கு நான்கு தற்காலிக தங்கும் மையங்களை (பிபிஎஸ்) திறந்துள்ளதாக பெட்டாலிங் மாவட்ட அதிகாரி கூறினார்....
ECONOMYHEALTH

கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவியின் உச்சவரம்பு விலை மறுஆய்வு- அமைச்சு பரிசீலனை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 10- மக்களின் அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாகத் தற்போது விளங்கி வரும் கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவியின்  உச்சவரம்பு விலையை மறுஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மக்களவையில் இன்று...
HEALTHNATIONAL

கோவிட்-1 9 நோயினால் நேற்று 30,246 பேர் பாதிப்பு- 113 மரணங்கள் பதிவு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 10- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 30,246 ஆகப் பதிவானதாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்நோய்...
HEALTHNATIONAL

நேற்றைய கோவிட்-19 சம்பவங்களில் 223 ஆபத்தான கட்டத்தைச் சேர்ந்தவை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 10– நாட்டில் நேற்று பதிவான 30,246 கோவிட்-19 சம்பவங்களில் 223 மட்டுமே ஆபத்தான மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெ. 150,000 மதிப்புள்ள பதிவு பெறாத மருந்துகள், அழகு சாதனைப் பொருள்கள் பறிமுதல்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 10- மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஓப்ஸ் மேஜெஸ்டிக் நடவடிக்கையில்  152,213 வெள்ளி மதிப்புள்ள  பதிவு செய்யப்படாத 531 வகையான மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் பறிமுதல்...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று வரை 30.4 விழுக்காட்டு சிறார்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 10- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 30.4 விழுக்காட்டினர் அல்லது 10 லட்சத்து 78 ஆயிரத்து 539 பேர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். பிக்கிட்ஸ்...
ECONOMYHEALTHNATIONAL

பொறுத்திருந்து பார்க்கும் காலம் முடிந்து விட்டது- பிள்ளைகளுக்குத் தடுப்பூசியை விரைந்து பெறுவீர்- கைரி வலியுறுத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம் மார்ச் 9- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்குக்  கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி வரை 16 லட்சத்து 30 ஆயிரம் முன்பதிவு அழைப்புகள்...
ECONOMYHEALTHNATIONALPBT

ஏப்ரல் 1 முதல் மலேசியாவில் 17 வயதுக்குட்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 9: 17 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் இளைஞர்கள், ஏப்ரல் 1 முதல் மலேசியாவிற்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. எவ்வாறாயினும், சம்பந்தப்பட்டவர்கள் மலேசியாவிற்கு வந்தவுடன் விரைவான ஆன்டிஜென் சோதனையை (RTK-Ag)...
ECONOMYHEALTHSELANGOR

திங்களன்று சட்டமன்றக் கூட்டம்- நோய்த் தொற்றிலிருந்து  பாதுகாப்பாக இருப்பீர்- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 9- வரும் திங்கள்கிழமை சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்கள் நோய்த் தொற்றிலிருந்து தாங்கள் விடுபட்டிருப்பதை உறுதி செய்து...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாடு எண்டமிக் நிலைக்கு மாற்றம் கண்டாலும்  இரவு விடுதிகள்  மூடியே இருக்கும்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 9: ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு  எண்டமிக் நிலைக்கு மாறினாலும்  இரவு விடுதிகளை திறக்க அனுமதிக்க வில்லை என்று சுகாதார அமைச்சர் கூறினார்.  கைரி ஜமாலுதினின் கூற்றுப்படி, பொழுதுபோக்கு...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19: நேற்று தொற்று கண்டவர்களில் 175 பேருக்குக் கடும் பாதிப்பு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச், 9-  நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று கண்ட 31,490 பேரில் 175 பேர் மட்டுமே மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். எஞ்சிய 31,315 சம்பவங்கள் ஒன்றாம் மற்றும்...