ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஆர்டிகே ஆன்டிஜென் சோதனை முடிவு சந்தேகத்திற்குரியதாக காட்டும் காணொளியை நம்ப வேண்டாம் 

n.pakiya
பாகன் செராய், மார்ச் 7 – கோவிட்-19 ரேபிட் டெஸ்ட் கிட்கள் (ஆர்டிகே) சந்தேகத்திற்குரிய முடிவுகளைத் தருவதாகவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு வீடியோ தகவல்களைதகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறது.படுகிறது....
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோயைத் தொற்று நோய் பட்டியலில் சேர்ப்பீர்- கியூபெக்ஸ் பரிந்துரை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 7- பொதுச் சேவை சுற்றறிக்கையில் கோவிட்-19 நோயைத் தொற்று நோயாகப் பட்டியலிடுவதற்கான சாத்தியத்தைப் பரிசீலிக்கும்படி அரசு ஊழியர்கள் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் கோவிட்-19 நோய்த்...
ECONOMYHEALTHNATIONAL

அதிக வாடகையின் எதிரொலி: மெகா பி.பி.வி.கள் இனியும் உகந்தவை அல்ல-கைரி

Yaashini Rajadurai
பொந்தியான், மார்ச் 7- அதிக வாடகை காரணமாக அனைத்துக் கோவிட்-19 மெகா தடுப்பூசி மையங்களின் (பி.பி.வி.) செயல்பாடுகளை மார்ச் 16 ஆம் தேதி முதல் மூடச் சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது என்று அதன்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கோவிட்-19 தொற்றுள்ள நபர் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 6: தனிமைப்படுத்தலை முடித்த கோவிட்-19 தொற்று  கண்ட நபர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) வலியுறுத்தியுள்ளது. ரியல்-டைம் ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன்-பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (ஆர்டி-பிசிஆர்)...
ECONOMYHEALTHNATIONAL

அதிக எடையுள்ள பள்ளிப் பைகள் பிரச்சினையை தீர்க்க கல்வி அமைச்சகம் முடிவு

n.pakiya
புத்ராஜெயா, மார்ச் 6 – கனமானப் பள்ளிப் பைகள் பிரச்சினையைத் தீர்க்கும் அணுகுமுறையாக இந்த ஆண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் லாக்கர்களை இரண்டு கட்டங்களாக கல்வி அமைச்சகம் (MOE) வழங்கவுள்ளது. மூத்த கல்வி அமைச்சர்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் Xtiv மெய்நிகர் சுற்றுப்பயணம் 2022 புதிய இ-ஸ்போர்ட்ஸ் திறமைகளை வளர்ப்பதற்காகத் தொடங்கப்பட்டது

n.pakiya
கோலா லங்காட், மார்ச் 6 – மாநில அரசு குறிப்பாக இளைஞர்களுக்காகச் சிலாங்கூர் Xtiv மெய்நிகர் சுற்றுப்பயணம் 2022 ஐ அறிமுகப்படுத்தியது, அந்தச் சமூகப் பிரிவினரிடையே  இ-ஸ்போர்ட்ஸ் திறமையாளர்களைத் தேடவும் மற்றும் நெருக்கமான உறவுகளை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் முழுவதும் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 6: சிலாங்கூர் முழுவதும் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெர்லிஸ், பினாங்கு, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா...
ECONOMYHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONAL

நிலச்சரிவு: தெராதாய் அடுக்குமாடி குடியிருப்புகளின் கரை சீரமைப்புப் பணிகள் ஏப்ரலில் முடிவடையும்

n.pakiya
கோம்பாக், மார்ச் 6: கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்த தெராதாய் அடுக்குமாடி, பண்டார் பாரு செலாயாங்கில் கரை சீரமைப்புப் பணிகள் வரும் ஏப்ரல் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோம்பாக் மாவட்டப்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தினசரி நோய்த்தொற்றுகள் அதிகபட்சமாக 33,406 தொற்றுகளாகப் பதிவாகின

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 6: தினசரிக் கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை முந்தைய நாளுடன் ஒப்பிட்டால் நேற்று 197 தொற்றுகள் அதிகரித்து 33,406 ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்ச எண்ணிக்கையைத் தாண்டியது. தீவிரத் தாக்கம் கொண்ட...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

5 முதல் 11 வயதுக்குட்பட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான சிறார்களுக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 6: நாட்டில் சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் 5 முதல் 11 வயதுடைய சிறார்களில் நேற்று மொத்தம் 1,003,227 பேர் அல்லது 28.3 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கால்பந்து போட்டியில் மோதல்- போலீசாரின் பணிக்கு இடையூறாக இருந்த இருவர் கைது

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 5- இங்குள்ள செராஸ் அரங்கில்  நடைபெற்ற கால்பந்து போட்டியில் இரு தரப்பு ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூர்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தடுப்பு மருந்து கொள்முதல்- முதல் கட்டமாக 110,000 நோயாளிகளுக்கு வழங்கப்படும்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 5- கோவிட்-19 நோய்க்கு சிகிச்சையளிக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான பைசர் நிறுவனத்தின் பெக்ஸ்லோவிட் இரு வாரங்களில் மலேசியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோய்த் தாக்கம் அதிகம் உள்ள நோயாளிகளுக்கு வழங்குவதற்காக முதல்...