ECONOMYHEALTHNATIONAL

முன்களப் பணியாளர்களுக்கான சிறப்பு அலவன்ஸ்- சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்யும்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 2- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கையாளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தகுதி வாய்ந்த முன்களப் பணியாளர்களுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையை வழங்குவது தொடர்பான ஷரத்துகளைச் சுகாதார அமைச்சு அவ்வப்போது மறுஆய்வு செய்து...
ALAM SEKITAR & CUACAHEALTHNATIONALPBT

900,000 க்கும் மேற்பட்ட சிறார்கள் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 2: நாட்டில் சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் நேற்று 5 முதல் 11 வயதுடைய மொத்தம் 904,368 பேர் அல்லது 25.5 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப்...
HEALTHMEDIA STATEMENTSELANGOR

மந்திரி புசாருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- மார்ச் 8 இல் பணிக்குத் திரும்புவார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 2- மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோவிட்-19 நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று நடத்தப்பட்ட ஆர்.டி. -பி.சி.ஆர். சோதனையில் இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது . சுகாதார...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

திறன் பயிற்சி மையம் மாற்றுத்திறனாளிகள் தன் சுயக் காலில் நிற்க உதவும்

n.pakiya
கோலா சிலாங்கூர், மார்ச் 2: மாற்றுத்திறனாளிகள் (OKU) பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வேலைகளைப் பெறுவதற்கு உதவும் வகையில், மாநில அரசு சுயக் காலில் நிற்கும் வாழ்க்கை மையத்தை (ILC) அமைக்கவுள்ளது. பொதுச் சுகாதார ஆட்சிக்குழு...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

myGAP: அனிமேஷன் வீடியோக்கள் தரமான விவசாயப் பொருட்களை மேம்படுத்த உதவுகின்றன

n.pakiya
சிப்பாங், மார்ச் 2: பொதுமக்களுக்குத் தரமான பயிர்களை வழங்க ஊக்குவிப்பதற்கான மலேசிய நல்ல விவசாய நடைமுறைகள் திட்டம் (myGAP) குறித்த அனிமேஷன் வீடியோவைச் சிலாங்கூர் அரசு இன்று அறிமுகப்படுத்தியது.    இந்த முயற்சி விவசாயிகள்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வாடகை வழி வருமானத்தை அதிகரிக்க ஜிஎம் கிள்ளான் இலக்கு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 1 – கோவிட் 19 கட்டுப்பாடு காலத்திற்குப் பின் ஜிஎம் கிள்ளான் (GM Klang) மொத்த விற்பனை மையம், நுகர்வோரின் வாங்கும் திறன் மற்றும் தொழில் முனைவோரின் எண்ணிக்கை அதிகரித்து...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

இனிச் சாதாரணக் கோவிட் -19 தாக்கத்திற்கு மைசெஜாத்ரா செயலியின் வர்ணம் மாறாது

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 1: கோவிட்-19 பாதிப்புக்குள்ளான பொதுமக்கள், சாதாரணத் தாக்கத்திற்கு (மஞ்சள்) எனக் காட்டும் செயலி, இனி மைசெஜாத்ரா பயன்பாட்டில் எந்த வண்ண மாற்றங்களும் இருக்காது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் கூறினார்....
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,100 ஆக குறைந்தது

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 1– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 23,100 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 24,466 ஆக இருந்தது. நேற்று நோயினால்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 1: இன்று நடைபெறவிருந்த டத்தோஸ்ரீ அசலினா ஓத்மான் சைட்டுக்கு பதிலாகச் நாடாளுமன்ற மக்களவை துணை யாங் டி–பெர்டுவாவைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரேரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைப்பு பிரேரணையைப் பிரதமர் துறையின் துணை  அமைச்சர்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் 6 நாட்கள் கோவிட் பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 1: வெளிநாட்டிலிருந்து மலேசியாவிற்கு வரும் பயணிகள் வியாழன் (மார்ச் 3) முதல் வந்தவுடன் ஆறு நாட்கள் கோவிட்-19 சோதனைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. இன்று ஒரு அறிக்கையில், சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

24 விழுக்காட்டுக்கும் அதிகமான சிறார்கள் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 1: நாட்டில் தேசியச் சிறார்கள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம் நேற்று 5 முதல் 11 வயதுடைய சிறார்களில் 879,264 பேர் அல்லது மக்கள் 24.8 விழுக்காட்டினர் முதல் டோஸ்...
ECONOMYHEALTHNATIONAL

நாடு முழுவதும் 840,000க்கும் அதிகமான சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுகின்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 28: நாட்டில் தேசியச் சிறார்கள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம் நேற்று 5 முதல் 11 வயதுடைய சிறார்களில் 846,486 பேர் அல்லது மக்கள் 23.8 விழுக்காட்டினர் முதல் டோஸ்...