முன்களப் பணியாளர்களுக்கான சிறப்பு அலவன்ஸ்- சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்யும்
கோலாலம்பூர், மார்ச் 2- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கையாளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தகுதி வாய்ந்த முன்களப் பணியாளர்களுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையை வழங்குவது தொடர்பான ஷரத்துகளைச் சுகாதார அமைச்சு அவ்வப்போது மறுஆய்வு செய்து...