ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கெந்தா கலை சந்தை 500 பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு, கலை துறையைப் புதுப்பிக்க உதவுகிறது

n.pakiya
ஷா ஆலம், பிப் 22: கோவிட்-19 ஆல் மந்தமான கலை துறையைப் புதுப்பிக்க உதவும் முயற்சியில் அடுத்த சனிக்கிழமை லாமான் புடாயா ஏரி ஷா ஆலமில் உள்ள கெந்தா கலை சந்தை 500 பார்வையாளர்களின்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி போடப்பட்ட 18 நாட்களுக்குப் பிறகு இளைஞன் இறப்பு குறித்து முழு அறிக்கைக்காகச் சுகாதார அமைச்சு காத்திருக்கிறது

n.pakiya
கோலாலம்பூர், பிப் 22: கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற 18 நாட்களுக்குப் பிறகு இறந்ததாகக் கூறப்படும் 13 வயது இளைஞனின் மரணம் குறித்த முழுமையான தடயவியல் மற்றும் நோயியல் அறிக்கையைச் சுகாதார அமைச்சகம் இன்னும் பெறவில்லை....
HEALTHNATIONAL

15.9 விழுக்காட்டு சிறார்களுக்குக் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 22– நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 15.9 விழுக்காட்டினர் அல்லது 564,220 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித்...
ECONOMYHEALTHNATIONAL

“பிக்கிட்ஸ்“ தடுப்பூசித் திட்டத்திற்கு 10 லட்சம் சிறார்கள் பதிவு- அமைச்சர் கைரி தகவல்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 21– பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ்த் தடுப்பூசி பெறுவதற்குப் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பதிவு செய்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். நாட்டிலுள்ள 5...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

மருத்துவமனைகளில் ஐ.சி.யு. பிரிவில் கட்டில்கள் பயன்பாடு 50 விழுக்காட்டிற்கும் கீழ் உள்ளது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 21– இம்மாதம் 20 ஆம் தேதி வரை புத்ரா ஜெயா, லாபுவான் மற்றும் இதர 11 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) கட்டில்களின் பயன்பாடு 50 விழுக்காட்டிற்கும்...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோப்பெங் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் கோவிட்-19  பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது

Yaashini Rajadurai
பாகான் செராய், பிப் 21- இம்மாத தொடக்கம் முதல் கோப்பெங், மெட்ரிகுலேஷன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதாரத் துறை துணையமைச்சர் டத்தோ  டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார். கடந்த...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 26,832 ஆகப் பதிவு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 21– நாட்டில் நேற்று கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,832 ஆகப் பதிவானது. அவற்றில் 133 சம்பவங்கள் அல்லது 0.5 விழுக்காடு மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைக்...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த கர்ப்பிணிகளில் 79 விழுக்காட்டினர் தடுப்பூசி பெறாதவர்கள்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 21– கடந்தாண்டில் கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய பாதிப்புகளால் உயிரிழந்த 191 கர்ப்பிணி பெண்களில் 79 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெறாதவர்கள் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர்...

500,000க்கும் அதிகமான சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

n.pakiya
கோலாலம்பூர், பிப் 21: நாட்டில் “ தேசியக் குழந்தைகள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்)” மூலம் நேற்று 5 முதல் 11 வயதுடைய சிறார்களில் 513,393 பேர் அல்லது 14.5 விழுக்காட்டினர் முதல் டோஸ்...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பின் போது எல்லைகளைத் திறப்பது ஆபத்தானது- நிபுணர் கருத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 21– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும் போது நாட்டின் எல்லைகளை மறுபடியும் திறப்பது சரியான முடிவாக இருக்காது என்று மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்....
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 : ஊக்கத் தடுப்பூசி பெறாதவர்கள் மத்தியில் அதிக மரணங்கள்- அமைச்சர் கைரி

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 21- பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசி உள்பட கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களுடன் ஒப்பிடுகையில் தடுப்பூசியைப் பெறாதவர்கள் மத்தியில் மரண எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து காணப்படுகிறது. ஜனவரி மாதம் முதல்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தொற்று பரவுகிறது ஆனால் அதிதீவிரத் தாக்கம் இன்னும் குறைவாக உள்ளது

n.pakiya
ஷா ஆலம், பிப் 20: கோவிட் -19 நோய்த்தொற்று நேற்றை விட 1,000 அதிகமாகி 28,825 ஆக உயர்ந்துள்ளது, ஆனால் அதிதீவிரத் தாக்கம் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அறிகுறிகள் இல்லாத அல்லது...