ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 22,133 ஆக உயர்வு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 14– நாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று மீண்டும் உயர்வு கண்டது. மொத்தம் 22,133 பேர் இன்று அந்நோய்த் தொற்றுக்கு இலக்கான வேளையில் நேற்று இந்த எண்ணிக்கை 21,072...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

கோவிட்-19 நோயாளிகள் 12 வாரங்கள் வரை தொடர்ந்து அறிகுறிகளை எதிர்கொள்ளலாம்

n.pakiya
ஷா ஆலம்,பிப் 15: கோவிட்-19 நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகும் 12 வாரங்கள் அல்லது அதற்கும் மேலாக அறிகுறிகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றின் சிக்கல்கள் காரணமாக...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தனது அலுவலகம் தர மேலாண்மை அமைப்பின் அங்கீகாரம் கொண்டவையாக இருப்பதில்- சுல்த்தான் மகிழ்ச்சி

n.pakiya
ஷா ஆலம்,பிப் 15: MS ISO 9001:2015 (தர மேலாண்மை அமைப்பின் ) அங்கீகாரத்தைப் பேணுவதில் அவருடைய அலுவலகம் மற்றும் ஊழியர்களின் வெற்றிக்கு சிலாங்கூர் மாட்சிமை தங்கிய சுல்தான் தனது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினார். அரச அலுவலகத்தின் ...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஊக்க தடுப்பூசியை உடனடியாக பெற்றுக் கொள்ளுங்கள் – மந்திரி புசார் அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம்,பிப் 15: சினோவாக் தடுப்பூசியைப் பெற்ற சிலாங்கூர் மாநில மக்கள் மார்ச் 1 ஆம் தேதிக்கு முன் பூஸ்டர் எனப்படும் ஊக்க தடுப்பூசியை எடுக்க வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் நினைவுபடுத்தினார்....
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஜி.பி.எம்.எஸ் எம்.பி.ஐ உடன் இணைந்து மாணவர்களுக்கு இலவச சிம் கார்டுகளை விநியோகம் செய்கிறது

n.pakiya
ஷா ஆலம்,பிப் 15: சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு வாடிக்கையாளர் அடையாளத் (சிம்) அட்டைகளை விநியோகிப்பதற்காக தீபகற்ப மலாய் மாணவர் கூட்டமைப்பு (ஜிபிஎம்எஸ்) நியமிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச...
ECONOMYHEALTHNATIONAL

ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி- மாநில அரசு பரிசீலனை

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 15- குறிப்பிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக ஆக்கும் பரிந்துரையை பரிசீலிக்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நேற்று நடைபெற்ற...
HEALTHNATIONALPBT

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறுசுழற்சி தொட்டிகள் – எம்.டி.எஸ்.பி

n.pakiya
ஷா ஆலம்,பிப் 15: சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதுகாக்கும் முயற்சியாக ஐந்து இடங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறுசுழற்சி தொட்டிகளை வைக்க சபக் பெர்ணம் மாவட்ட கவுன்சில் (எம்.டி.எஸ்.பி) முன்முயற்சி எடுத்துள்ளது. பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் இன்று 21,315 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 14- நாட்டில் இன்று மொத்தம் 21,315 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.  நேற்று இந்த எண்ணிக்கை 21,072 ஆக இருந்தது. இன்று பதிவான மொத்த நோய்த் தொற்றுகளில் 21,228...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHNATIONAL

ஆதரவற்ற விலங்குகளின் உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பூனை தத்தெடுப்புத் திட்டம் – எம்.பி.எஸ்.ஏ

n.pakiya
ஷா ஆலம்,பிப் 14: ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்.பி.எஸ்.ஏ) இந்த மாத வாகனம் இல்லாத தினத்துடன் இணைந்து 15 விலங்குகளை உள்ளடக்கிய பூனை தத்தெடுக்கும் நிகழ்ச்சி இங்குள்ள செக்சென் 14 இல் உள்ள...
ECONOMYHEALTHMEDIA STATEMENTPENDIDIKAN

கிட்டத்தட்ட 170,000 சிறார்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

n.pakiya
கோலாலம்பூர்,பிப் 14: நாட்டில் நேற்று சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறார்களில் 169,710 பேர் அல்லது 4.8 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மக்களுக்கு கல்வித் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு ஆண்டும் RM7.8 கோடி ஒதுக்கீடு – மந்திரி புசார்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா,பிப் 14: மக்களின் எதிர்கால திசை நோக்கிய கல்வித் திட்டங்களின் வெற்றிக்காக மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் 7.8 கோடி வெள்ளி ஒதுக்கி வருகிறது. மதம், இனம் மற்றும் நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல்...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தொற்று குறித்து நடவடிக்கை விவாதிக்க அடுத்த வாரம் கூட்டம் – ஆட்சிக்குழு உறுப்பினர்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா,பிப் 14: கோவிட்-19 நோய்த்தொற்று பற்றிய துல்லியமான விவரத்தைப் பெறுவதற்கு மாநில அரசு அடுத்த வாரம் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையை சந்திக்கும்.புதிய கிளஸ்டர்கள்,  தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்கான  வழிமுறை, ஊக்க...