ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய் தொற்று எண்ணிக்கை நேற்று 3,997 ஆக உயர்வு

n.pakiya
கோலாலம்பூர், டிச 31– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 3,997 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்ட வேளையில் நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,683 ஆக இருந்தது. இந்த...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTPBT

குறைந்த பட்சம் 30,000 குடும்பத்தினர் வெ.1,000 உதவித் தொகையைப் பெறுவர்- மந்திரி புசார் கணிப்பு

n.pakiya
ஷா ஆலம், டிச 29- வெள்ள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறைந்தது 30,000 குடும்பத்தினர் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெறுவர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலான இத்திட்டம் பெட்டாலிங்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 2,757 ஆகப் பதிவு

n.pakiya
கோலாலம்பூர், டிச 28- நாட்டில் நேற்று புதிதாக 2,757 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 43...
ECONOMYHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONAL

2022 புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து- மாநில அரசு முடிவு

n.pakiya
ஷா ஆலம் டிச 28 - மாநில அளவிலான 2022 புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக சமய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். வெள்ளத்தால்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 2,778 ஆக குறைந்தது

n.pakiya
கோலாலம்பூர், டிச 27 - புதிய கோவிட் -19  சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று  2,778 ஆகப் பதிவானது. இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின்  ஒட்டுமொத்த மொத்த எண்ணிக்கையை 27 லட்சத்து 41...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

டீம் சிலாங்கூர் குழுவில் 400 பேர் இணைந்தனர்- ஆர்வமுள்ளோர் சேர அழைப்பு

n.pakiya
ஷா ஆலம், டிச 27- வெள்ளம் பாதித்த இடங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கு டீம் சிலாங்கூர் தன்னார்வலர் குழுவில் நேற்று வரை 400 பேர் வரை இணைந்துள்ளனர். சமூக சேவையில் ஈடுபாடும் ஆரோக்கியமான உடல்...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHPBT

வெள்ளத்திற்கு 47 பேர் பலி: ஐவரைக் காணவில்லை

n.pakiya
கோலாலம்பூர், டிச 26 - நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ள வேளையில்  மேலும்  ஐவரைக் காணவில்லை என்று போலீஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது. சிலாங்கூரில்  25 பேரும் பகாங்கில்...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் நேற்று வரை 53 லட்சம் பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், டிச 26- நாட்டில் நேற்று இரவு 11.59 மணி வரை 53 லட்சத்து 89 ஆயிரத்து 370 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். நேற்று மட்டும் 23,698 பேருக்கு இந்த மூன்றாவது தடுப்பூசி...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 8 பள்ளிகள் சீரமைக்கப்படவேண்டும்- அமைச்சர்

n.pakiya
ஷா ஆலம், டிச 25 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  தாமான் ஸ்ரீ மூடா தேசிய இடைநிலைப் பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள எட்டுப் பள்ளிகளில் பழுதுபார்க்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மூத்த...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 2.28 கோடி பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், டிச 25 -  நாட்டில் நேற்று வரை மொத்தம் 2 கோடியே 28 லட்சத்து 34 ஆயிரத்து 352 பெரியவர்கள்   அல்லது  97.5 விழுக்காட்டினர்  கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் . மேலும்...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பி.டி.பி.டி.என். கடனை செலுத்துவதை 3 மாதம் ஒத்தி வைக்கலாம்

n.pakiya
கோலாலம்பூர், டிச 25- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பி.டி.பி.டி.என். எனப்படும் தேசிய உயர்கல்விக் கடனுதவிக் கழக கடனை செலுத்துவதை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. மலேசிய குடும்ப உணர்வுக்கேற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 97.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், டிச 24 - நாட்டில் நேற்று வரை  2 கோடியே 28 லட்சத்து 31 ஆயிரத்து 577  பெரியவர்கள் அல்லது  97.5 விழுக்காட்டினர்கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும் 98.8 விழுக்காட்டினர் அல்லது...