கோவிட்-19 நோய் தொற்று எண்ணிக்கை நேற்று 3,997 ஆக உயர்வு
கோலாலம்பூர், டிச 31– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 3,997 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்ட வேளையில் நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,683 ஆக இருந்தது. இந்த...