NATIONAL

அன்வார் & சைபுடின் எஸ்பிஆர்எம் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம்- ஸாக்காரியா

admin
கோலா லம்பூர், டிசம்பர் 1: மக்கள் நீதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜக்கரியா அப்துல் ஹமிட், தன்னைக் கட்சியிலிருந்து நீக்கிய கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்துயோன் ஆகியோர்...
NATIONAL

இலவச காலை உணவு திட்டம் பி40 மாணவர்களுக்கு கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் – மஸ்லி மாலிக்

admin
கோலா லம்பூர், டிசம்பர் 1: அடுத்தாண்டு முதல் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த (பி40) மாணவர்கள் அதிகம் பயிலும் பள்ளிகளில் இலவச காலை உணவு திட்டம் (பி.எஸ்.பி) கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படவுள்ளது. அந்த...
NATIONAL

பாக்காத்தான் தலைவிதியை பொதுத் தேர்தலில் மட்டுமே மக்கள் நிர்ணயிக்க முடியும்- பிரதமர்

admin
கோலா லம்பூர், டிசம்பர் 1: கடந்த 14-வது பொதுத் தேர்தலில் மக்கள் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை வெற்றிபெறச் செய்தனர், ஆகவே பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை பற்றி உறுதியாக தெரியாவிட்டால், வரும் பொதுத் தேர்தலில் மக்கள்...
NATIONAL

மலேசிய கொடியின் முக்கியத்துவம் அறிய நடவடிக்கை எடுப்பீர்!

admin
கோலாலம்பூர், நவ.29- மலேசிய கொடியின் முக்கியத்துவம் மற்றும் அதன் மீதான விழிப்புணர்வை அதிகரிக்க சமுதாயத்திற்கும் நாட்டின் கல்விக் கழகங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று மலேசிய ஒருமைப்பாடு அறவாரியத்தின் அறங்காவலர் லீ லாம்...
NATIONALRENCANA PILIHAN

துணைப் பிரதமர்: இனத்துவாதம் நமது மக்களிடையே புற்றுநோயாக வளர விடக்கூடாது !!!

admin
கோலா லம்பூர், டிசம்பர் 1: நற்பண்புகளை மக்களிடையே விதைக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் நினைவு படுத்தினார். இனத்துவாத சித்தாந்தம் மலேசிய மக்களின் ஒற்றுமையை...
NATIONAL

மக்கள் எதிர் நோக்கும் வாழ்க்கை செலவீனங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும்- முஹீடின்

admin
பேங்காக், நவம்பர் 29: அரசாங்கம் நாட்டின் மக்கள் குறிப்பாக பி40 வர்கத்தினர் எதிர் கொள்ளும் வாழ்க்கை செலவீனங்கள் குறித்து கவனம் செலுத்தி வருகிறது என உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் கூறினார். அரசாங்கத்தின்...
NATIONAL

ஜி.சாமிநாதனின் ஜாமீன் விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது !!!

admin
கோலா லம்பூர், நவம்பர் 29: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்ட ஜசெகவின் ஜி.சாமிநாதனின் ஜாமீன் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஏற்று அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு...
NATIONAL

1எம்டிபி நிதி முறைகேடு: பிபிஆர்எஸ் ரிம.1 மில்லியன் உரிமை பறிமுதல் வழக்கில் ஜனவரி தீர்ப்பு

admin
கோலாலம்பூர், நவ.28- 1எம்டிபி ஊழல் நடவடிக்கையுடன் தொடர்புபடுத்தப்படும் பார்ட்டி பெர்சத்து ரக்யாட் சபாவின் 1 மில்லியன் ரிங்கிட் மீதான உரிமையை பறிமுதல் செய்வதற்கான வழக்கின் தீர்ப்பு அடுத்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி வழங்கப்படும் என்று...
NATIONAL

தாபோங் ஹாஜி : மூன்றாம் காலாண்டில் ரிம.500 மில்லியன் லாபம்

admin
கோலாலம்பூர், நவ.28- தாபோங் ஹாஜி வாரியம் இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் 500 மில்லியன் ரிங்கிட்டை லாபமாக பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த யாத்திரை நிறுவனம் இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் 1.3 பில்லியன்...
NATIONAL

பொதுச் சேவை ஊழியர்களுக்கு ஊதியம்: போதுமான நிதிவளத்தை அரசு கொண்டுள்ளது!

admin
புத்ராஜெயா, நவ.28- பொதுச் சேவை ஊழியர்கள் அனைவரும் ஊதியம் வழங்குவதற்குத் தேவையான நிதி வளத்தை அரசாங்கம் கொண்டிருப்பதால் இதற்காக கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்ரு நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்....
NATIONAL

எல்டிடிஈ: மறு விசாரணை டிசம்பர் 12ஆம் தேதி

admin
கோலகங்சார், நவ.28- கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு (எல்டிடிஈ) ஆதரவாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில்நுட்பவியலாளர் எஸ்.அரவிந்தன் மற்றும் டாக்சி ஓட்டுநர் வி. பாலமுருகன் மீதான வழக்கு மீண்டும் அடுத்த டிசம்பர்...
NATIONAL

மூழுகும் சம்பவங்கள் நிகழும் பகுதிகளில் எச்சரிக்கைப் பலகையைப் பொருத்துவீர்

admin
கோலாலம்பூர், நவ.28- அதிகமான பயணிகளைக் கவரும் தண்ணீர் நடவடிக்கை நடைபெறும் பகுதிகளில் ஆபத்து நிறைந்த பகுதிகளை ஊராட்சி மன்ற தரப்பினர் அடையாளம் கண்டு அங்கு எச்சரிக்கை பலகைகளைப் பொருத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்....