NATIONAL

பிளஸ் நிறுவனத்தின் கடன்களை அடைக்க சிறந்த வழிகளை அரசாங்கம் ஆராய்கிறது

admin
பேங்காக், நவம்பர் 4: பிளஸ் மலேசியா நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார். இந்நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளராக இருக்கும் அரசாங்க...
NATIONALSELANGOR

இலவச தண்ணீரின் அளவை மீட்டராக அதிகரிக்க வெண்டிய அவசியமில்லை!

admin
ஷா ஆலம், நவம்பர் 4: தற்போதைக்கு இலவச தண்ணீரின் அளவை 20 மீட்டரிலிருந்து 30 மீட்டருக்கு உயர்த்த வேண்டிய தேவை ஏற்படவில்லை என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். குடியிருப்போரில் பெரும்பாலோர் 20...
NATIONALSELANGOR

விவேக சிலாங்கூர் திட்டம் தொடரப்படும்

admin
ஷா ஆலாம், நவம்பர் 3: பிரதான விவேக மாநில இலக்கை அடையும் முயற்சி 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டுடன் தொடரப்படும் என்பதோடு 2020வாக்கில் இத்திட்டம் 46 விழுக்காடு மேம்பாடு காணும் என்று மந்திரி பெசார்...
NATIONAL

அத்துமீறிய சைக்கள் பந்தய விவகாரம்: புதிய அணுகுமுறையை தேடுகிறது ஜேபிஜே!

admin
கோலாலம்பூர், நவம்பர் 3: நாட்டில் பரவலாக நடைபெறும் அத்துமீறிய சைக்கிள் பந்தய விவகாரத்திற்கு டீர்வு காண சாலை போகுவரத்து துறை (ஜேபிஜே) புதிய அணுகுமுறையை தேடி வருகிறது. பொதுவாகவே 1959ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து...
NATIONAL

தேசிய தூய்மை கொள்கை: தூய்மை, வளம், நீடித்த மலேசியாவை உருவாக்கும்!

admin
மலாக்கா, நவம்பர் 3: வரும் ஞாயிறன்று அறிமுகப்படுதப் படவிருக்கும் தேசிய தூய்மை கொள்கையை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் தன்னையும் தன் குடும்பம், சமூகம் மற்றும் சமுதாயத்தையும் தூய்மையாக வைத்திருக்கும் கலாச்சாரம் அமல்படுத்தினால் மலேசியா ஒரு...
NATIONAL

வாங்கும் சக்திக்கேற்ற வீடமைப்பு கழகத்தைத் தோற்றுவிப்பீர்!

admin
கோலாலம்பூர், அக்டோபர் 31- தேசிய வாங்கும் சக்திக்கேற்ற வீடமைப்பு கழகத்தைத் தோற்றுவிக்குமாறு சொத்துடைமை மதிப்பீடு,நிர்வாக,முகவர் மற்றும் தனியார் சொத்துடைமை ஆலோடகர் சங்கம் (பெப்ஸ்) அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது. நாடு முழுவதிலும் வாங்கும் சக்திக்கேற்ற வீடமைப்புத்...
NATIONAL

வீடமைப்புகளில் எவரும் குடியேறாது போனால் நாடு பாழடைந்து காணப்படும்!

admin
கோலாலம்பூர், அக்டோபர் 31: 100 பில்லியன் வெள்ளி மதிப்பிலான வீடுகளும் சொத்துடைமைகளும் விற்கப்படாமல் ஓனால், மலேசியா ஒரு பாழடைந்த நாடாகத் தோற்றமளிக்கும் என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட விவகாரத்திற்கு தீர்வு காண வீட்டுடைமை...
NATIONALRENCANA PILIHAN

நாடு மறுமலர்ச்சி நோக்கி செல்கிறது! துன் மகாதீர் நம்பிக்கை

admin
கோலாலம்பூர், அக்டோபர் 31: முந்தைய அரசாங்கத்தால் குழப்பமான நிலையைக் களைவதற்கும் நாட்டிற்கு மீண்டும் புத்தியிர் அளிப்பதற்காக புதிய அரசாங்கம் கூடுதல் நேரம் உழைக்கிறது. அதன் காரணமாக ஒளிமயமான எதிர்காலம் தெளிவாகப் புலப்படுவதாக பிரதமர் துன்...
NATIONAL

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: 52,978 வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பட்டுள்ளன!

admin
புத்ராஜெயா, அக்டோபர் 31: தஞ்சோங் பியாவில் விரைவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு கடந்த அக்டோபர் 16 தொடங்கி இத்தொகுதியைச் சேர்ந்த 52,978 வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பட்டதாக பொதுத் தேர்தல் ஆணையம்(எஸ்பிஆர்) தெரிவித்தது. இந்த...
NATIONAL

கெராக்கான் கட்சி தஞ்சோங் பியாய் வேட்பாளராக வெண்டி சுப்ரமணியம் !!!

admin
பொந்தியான், அக்டோபர் 29: கெராக்கான் கட்சி எதிர்வரும் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அதன் வேட்பாளராக துணைத் தலைமைச் செயலாளர் வெண்டி சுப்ரமனியத்தைக் களமிறக்க முடிவு செய்துள்ளது. முன்னாள் பிஎன் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான...
NATIONALRENCANA PILIHANSELANGOR

2020-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும் !!!

admin
ஷா ஆலம், அக்டோபர் 29: எதிர் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 1, மாலை நான்கு மணிக்கு 2020-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தாக்கல் செய்வார் என்று...
NATIONALRENCANA PILIHAN

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர்கள் என சந்தேகிக்கப்படும் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர் !!!

admin
கோலா லம்பூர், அக்டோபர் 29: இன்று செவ்வாய்க்கிழமை நாடு முழுமையிலும் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 10 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்படுகின்றனர். செலாயாங் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்திற்கு ஏ.கலைமுகன் என்ற...