கெஅடிலான் எந்த நிலையிலும் தயாராக உள்ளது,14-வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறலாம்
இந்த ஆண்டு நிறைவு பெறுவதற்கு முன்பாகவே பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் நாடாளுமன்றத்தை கலைத்து 14-வது பொதுத் தேர்தலை நடத்துவார் என்று கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார். கெஅடிலான்...