NATIONALRENCANA PILIHAN

எதிர்க்கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க நம்பிக்கை கூட்டணிக்கு ஆர்வமில்லை!

admin
கோலாலம்பூர் , அக்.8: ஓர் அம்னோ தலைவர் கூறியதுபோல் எதிர்க்கட்சியின் ஒத்துழைப்புடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் நம்பிக்கை கூட்டணிக்கு ஆர்வமில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார். “புதிய அரசாங்கத்தை அமைப்பதில் எங்களுக்கு...
NATIONALRENCANA PILIHAN

பெட்ரோல் உதவித் தொகை திட்டம் 2020 ஜனவரி முதல் தேதி அமல்

admin
புத்ராஜெயா, அக்.7- பெட்ரோல் உதவித் தொகை திட்டம் 2020 ஜனவரி முதல் தேதி அமல்படுத்தப்படும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நச்ய்த்தியோன் கூறினார். அந்தத் திட்டத்தில் பெறுநரின்...
NATIONAL

நாட்டின் வறுமை குறியீடு குறித்த மறுஆய்வு மார்ச் மாதம் தொடங்கிவிட்டது! – பிரதமர்

admin
கோலாலம்பூர், அக்.7- நாட்டின் வறுமை குறித்த உண்மையான நிலையை அறிய வறுமை கோட்டை அளவிடும் நடைமுறையை மறு ஆய்வு செய்யும் நடவடிக்கையை கடந்த மார் மாதமே அரசாங்கம் தொடங்கிவிட்டதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர்...
NATIONALRENCANA PILIHAN

1எம்டிபி நிதியைப் பெற்ற நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் அபராத அறிக்கை! – எஸ்பிஆர்எம் அறிவிப்பு

admin
புத்ராஜெயா, அக்.7- 1எம்டிபி நிறுவனத்திடமிருந்து 420 மில்லியன் வெள்ளியை பெற்ற 80 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அபராத அறிக்கை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பெறப்பட்ட நிதியை திரும்ப செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட...
NATIONALRENCANA PILIHAN

பட்ஜெட் 2020: தீயணைப்பு சேவை அம்சங்களை கருத்தில் கொள்ளும்படி கோரிக்கை

admin
கோலாலம்பூர், அக். 7- வரும் 11 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2020 வரவு செலவு திட்டத்தில் தீயணைப்பு, பாதுகாப்பு மற்றும் மனிதநேய சேவை ஆகிய அம்சங்கள் மீது பரிசீலனை செய்யும்படி அரசாங்கத்தை மலேசிய...
NATIONAL

சட்டவிதியைப் பின்பற்றும் ரப்பர் கையுறை நிறுவனங்களுக்கு அமைச்சு உதவும்

admin
புத்ராஜெயா, அக்.4- அனைத்துலக தரத்திலான சமுக கடப்பாடு நடைமுறை 2021ஆம் ஆண்டு அமலுக்கு வருவதற்கு முன்னர் அந்நடைமுறைகளை கடைபிடிக்கத் தொடங்கும் ரப்பர் கையுறை தொழிற்சாலை நிறுவனங்களுக்கு அமைச்சு உதவும் என்று மனித வள அமைச்சர்...
NATIONAL

வலுவான காரணம் இருப்பின் கட்சி மாறலாம்! – துன் மகாதீர்

admin
பெட்டாலிங் ஜெயா, அக்.4- கட்சி தாவுதல் என்பது நாடாளுமன்ற உறுப்பினரைச் சார்ந்தது ஆனால் வலுவான காரணத்தின் அடிப்படையில் அது அமைந்திருக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் நினைவுறுத்தினார். அரசாங்கத்திற்கு அல்லது தங்களின்...
NATIONAL

அரசு துறைகளின் முறைகேடுகளை அம்பலப்படுத்துவோருக்கு சிறப்பு வெகுமதி – நிதியமைச்சு அறிவிப்பு

admin
புத்ராஜெயா, அக்.4- அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் கூட்டரசு நிர்வாக பணியாளர்களுக்கு நேர்மை மற்றும் ஆளுமை விருதுடன் 30 ஆயிரம் வெள்ளி வரையிலான வெகுமதியும் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங்...
NATIONAL

வேதமூர்த்தி: மலாய் இன தன்மான மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை

admin
கோலா லம்பூர், அக்டோபர் 3: மலாய் இன தன்மான மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் அனுமதியை பெற அவசியம் இல்லை என்று பிரதமர்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

அடுத்தாண்டு மார்ச் மாதம் அமலுக்கு வரும் புதிய இலவச குடிநீர் திட்டத்தின் மூலம் 50% செலவினம் குறையும்

admin
ஷா ஆலம், அக்.3- 2020 மார்ச் முதல் நாள் அமலுக்கு வரும் புதிய இலவச குடிநீர் திட்டத்தின் மூலம் மாநில அரசு 50 விழுக்காடு செலவினத்தை சேமிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தின்...
NATIONAL

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் பிரச்சாரங்களில் இன விவகாரங்களை தவிர்ப்பீர்

admin
பொக்கோ சேனா, அக்.3- நாட்டில் பல்லின மக்களிடையே நிலவும் நல்லிணக்கமும் ஒருமைப்பாடும் பாதிக்கும் வகையில் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது அனைத்து தரப்புகளும் இனவாத விவகாரங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்....
NATIONALRENCANA PILIHAN

வேதமூர்த்தி அமைச்சராக நீடிப்பார்! – பிரதமர் துன் மகாதீர்

admin
புத்ராஜெயா, அக்.3- தீயணைப்பு படை வீரர் முகமது அடிப் மரணவிசாரணையின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து வேதமூர்த்தியை நீக்க வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்துள்ள போதிலும் அவர் பிரதமர் துறையின் அமைச்சராக நீடிப்பார்...