NATIONAL

கோவிட் -19 மரணங்கள் தொடர்கின்றன, நோய் மறைந்துவிடவில்லை – WHO எச்சரிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 1: தொற்றுநோய் இனி அபாயகரமானது அல்ல என்று உலகளாவிய சுகாதார அமைப்பு அறிவித்தாலும் கோவிட் -19 இன்னும் மறைந்துவிடவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) ஐரோப்பிய அலுவலகம் எச்சரித்துள்ளது....
NATIONAL

அரிய வகை ராஜா செரிபு வாழை விதைகள் ஒரு பாலிபேக்கிற்கு RM100 மட்டுமே

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 1: சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) அரிய வகை ராஜா செரிபு வாழை விதைகளை ஒரு பாலிபேக்கிற்கு RM100 என்ற விலையில் வழங்குகிறது. சிலாங்கூர் புருட் வெளி விவசாய...
NATIONAL

ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 1: ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிறு, நடுத்தர வணிகர்களுக்கு வங்கிகள் தொடர்ந்து உதவ வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 30- சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கடனைத் திரும்பச் செலுத்தும் விவகாரத்தில் வங்கிகள் தொடர்ந்து உதவி வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பி.கே.எஸ். எனப்படும் அத்தரப்பினர் பெற்றுள்ள கடனை மறுசீரமைப்பு...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

விபத்து, பஸ் பழுது காரணமாக பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 30- விபத்துகள் மற்றும் பஸ் பழுது காரணமாக நாட்டின் சில முக்கிய நெடுஞ்சாலைகளில் நேற்று காலை வாகனங்கள் மெதுவாக நகர்வதைக் காண முடிந்தது. எனினும் மாலையில் நிலைமை சீரடைந்து சுமூகமான போக்குவரத்து...
MEDIA STATEMENTNATIONAL

“ஓப் சம்சிங்“ சாலைத் தடுப்புச் சோதனையில் 284 பேர் பிடிபட்டனர் 

n.pakiya
அலோர்ஸ்டார், ஜூன் 29- ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இங்குள்ள ஜாலான் பெகாவாயில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட “ஓப் சம்சிங்“ சாலைத் தடுப்பு சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 284 பேர் பிடிபட்டனர். பிடிபட்டவர்களில் சமூக ஊடக...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கொள்கலன் லாரியால் மோதப்பட்ட போலீஸ்காரரின் உடல் நிலை சீராக உள்ளது

n.pakiya
ஈப்போ, ஜூன் 29- தாப்பா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வேலி மற்றும் பாதுகாவலர் சாவடியை கொள்கலன் லாரி மோதிய சம்பவத்தில் காயமுற்ற  போலீஸ்காரர் உடல் நிலை சீராக உள்ளது. சரவா மாநிலத்தைச் சேர்ந்த 23...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

இராணுவத்தில் பூமிபுத்ரா அல்லாதோரைச் சேர்க்க ஆயுதப்படை நடவடிக்கை

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 29- இராணுவத்தில் பூமிபுத்ரா அல்லாதோரை ஈர்ப்பதற்காக மலேசிய ஆயுதப்படை பள்ளிகளில் தகவல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. ஆயுதப்படையின் ஒரு பிரிவாக விளங்கும் இராணுவத்தில்  உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து பூமிபுத்ரா அல்லாதோர்...
MEDIA STATEMENTNATIONAL

மருத்துவமனை, பொது போக்குவரத்து சேவைகளில் முகக்கவரி அணிவது கட்டாயமில்லை

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 29- வரும் புதன்கிழமை தொடங்கி மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளில் முகக்கவரி அணிவது கட்டாயமல்ல என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் கிளினிக், மருத்துவமனை அல்லது...
ECONOMYNATIONAL

600 கிலோ காகிதக் கட்டு விழுந்து லாரி ஓட்டுநர் மரணம்-புக்கிட் மெர்தாஜாமில் சம்பவம்

n.pakiya
புக்கிட் மெர்தாஜம், ஜூன் 29- அரை டன்னுக்கு மேல் எடை கொண்ட காகிதக் கட்டு விழுந்து லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் புக்கிட் மின்யாக்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்தது....
ALAM SEKITAR & CUACANATIONALTOURISM

ஹஜ்ஜூப் பெருநாளின் போது 10 லட்சம் வாகனங்கள் ஜோகூருக்குள் நுழையும்

n.pakiya
ஜோகூர் பாரு, ஜூன் 29-  ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டுச் சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் பாலம் மற்றும் மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது இணைப்புச் சாலை (லிங்கெடுவா) வழியாக  இன்று பத்து லட்சம் வாகனங்கள் ஜோகூருக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
ECONOMYNATIONAL

கிள்ளான் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறும் நெடுஞ்சாலைகளில் சீரான போக்குவரத்து

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 29- இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறும் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப்போக்குவரத்து சீராகக் காணப்பட்டது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் தாப்பா முதல் கோப்பெங் வரையிலான பகுதியில் மட்டுமே போக்குவரத்து...