ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பேரிடர்களை எதிர் கொள்வதற்கான தயார் நிலையில் எம்.பி.எஸ்.ஜே. விரைவு பணிக்குழு

n.pakiya
ஷா ஆலம், மே 5-நிச்சயமற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய இயற்கைப் பேரிடர்களை எதிர் கொள்வதற்காக சுபாங் ஜெயா மாநகர் மன்ற விரைவு பணிக்குழுவின் 65 உறுப்பினர்கள் முழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், மண்சரிவு...
MEDIA STATEMENTNATIONAL

முகமுடியணிந்த கொள்ளையர்கள் கைவரிசை- ஏழு கிலோ தங்கம் கண நேரத்தில் பறிபோனது

n.pakiya
கோலபிலா, மே 4- முகமூடியணிந்த இரு கொள்ளையர்கள் நகை விநியோகிப்பாளர்களிடமிருந்து 18 லட்சம் வெள்ளி மதிப்புள்ள ஏழு கிலோ தங்கத்தை கணநேரத்தில் பறித்துச் சென்றனர். இந்த துணிகரக் கொள்ளைச் சம்பவம் நுர் ஜன்னா நகைக்கடையின்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

கின்ராரா தொகுதி ஏற்பாட்டில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு  ஒரு டன் காய்கறிகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், மே 4- மக்கள் சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் கின்ராரா சட்டமன்றத் தொகுதி  ஒரு டன்னுக்கும் மேற்பட்ட காய்கறிகளை பூச்சோங் வட்டார மக்களுக்கு விநியோகம் செய்தது. மலிவு...
NATIONAL

வெடி பொருளாக மாற்றி அமைக்கப்பட்ட மூன்று பிளாஸ்டிக் (பிவிசி) குழாய்களைக் காவல்துறையினர் கைப்பற்றினர்

கோலாலம்பூர், மே 3 : ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள கடையொன்றில் இன்று அதிகாலையில் வெடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கிடைத்த புகாரின் பேரில், வெடிகுண்டுகளாக மாற்றியமைக்கப்பட்ட மூன்று பிளாஸ்டிக் (பிவிசி) குழாய்களைக் காவல்துறையினர்...
NATIONAL

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்விக்கழக  உறுப்பினர்கள் வெப்ப காலநிலைக்கு ஏற்ப விளையாட்டு ஆடைகளை அணிய அனுமதி

ஷா ஆலம், மே 3: மலேசியக் கல்வி அமைச்சகத்தின் (KPM) கீழ் உள்ள அனைத்து கல்வி  நிறுவன மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விக் கழக பணியாளர்கள் வெப்பமான காலநிலைக்கு ஏற்ற விளையாட்டு ஆடைகளை அணிய...
NATIONALSELANGOR

அனைத்து மாவட்டங்களிலும் மின்சுடலைகள் அமைக்கப்பட வேண்டும்- டாக்டர் குணராஜ் வலியுறுத்து

Shalini Rajamogun
கிள்ளான், மே 3- மாநிலத்திலுள்ள அனைத்து ஒன்பது மாவட்டங்களிலும் மின்சுடலைகளை இருப்பதை ஊராட்சி மன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார். இடுகாடுகளில் நிலவும் இடப்பற்றாக்குறை...
NATIONAL

சிலாங்கூரில் உள்ள மூன்று மாவட்டங்களில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஏப்ரல் 23: சிலாங்கூரில் உள்ள உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று...
NATIONAL

டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த 5.4 விழுக்காடு வாரம் குறைந்தது

கோலாலம்பூர், மே 3- இவ்வாண்டு ஏப்ரல் 22 முதல் 29 வரையிலான 17வது நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 5.4 விழுக்காடு குறைந்துள்ளது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை முந்தைய வாரத்தில்...
NATIONAL

12 வயது சிறுவன் வெப்பத் தாக்கத்தால் மரணம் – ஜொகூர் சுகாதாரத் துறை மறுப்பு

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மே 3: குளுவாங்கில் நேற்று 12 வயது சிறுவன் இறந்தது வெப்பத் தாக்கத்தால் ஏற்படவில்லை. ஜொகூர் சுகாதார இயக்குநர் டாக்டர் மொஹ்தார் புங்குட் @ அஹ்மத் கூறுகையில், அச்சிறுவனின் இறப்புக்கான காரணம்...
NATIONAL

உலு லங்காட்டில் வெள்ளியன்று நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு- பொதுமக்கள் பங்கேற்க மந்திரி புசார் அழைப்பு

ஷா ஆலம், மே 3- வரும் வெள்ளியன்று நடைபெறும் உலு லங்காட் மாவட்ட நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து சிறப்பிக்கும்படி வட்டார மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக்...
NATIONAL

பினாங்கில் நீர்த்தேக்கப் பகுதிகளில் செயற்கை மழையைப் பெய்விக்க நடவடிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 3- பினாங்கு மாநிலத்தின் தெலுக் ஆயர் ஹீத்தாம் மற்றும் தெலுக் பஹாங் நீர்த்தேக்கப் பகுதிகளில் இன்று செயற்கை மழையைப் பெய்விக்கும் முயற்சியில் அரச மலேசியா ஆகாயப் படையும் மலேசிய வானிலை ஆய்வுத்...
NATIONAL

ஆசிரியர்களாகப் பணிபுரியும் கணவன் மனைவி இருவரும் விபத்தில் பலி

கங்கார், மே 3: பாடாங் பெசாரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்களாகப் பணிபுரியும் கணவன் மனைவி இருவர் நேற்று மதியம் ஜாலான் கங்கார்-பாடாங் பெசார் கிலோமீட்டர் 7.6 இல் நடந்த விபத்தில் உயிரிழந்தனர். பிற்பகல்...