பேரிடர்களை எதிர் கொள்வதற்கான தயார் நிலையில் எம்.பி.எஸ்.ஜே. விரைவு பணிக்குழு
ஷா ஆலம், மே 5-நிச்சயமற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய இயற்கைப் பேரிடர்களை எதிர் கொள்வதற்காக சுபாங் ஜெயா மாநகர் மன்ற விரைவு பணிக்குழுவின் 65 உறுப்பினர்கள் முழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், மண்சரிவு...