கோலாலம்பூரில் அந்நிய நாட்டினருக்கு எதிராக ஒருங்கிணைந்த அதிரடிச் சோதனை- 1,101 பேர் கைது
கோலாலம்பூர், டிச 22- தலைநகர், ஜாலான் சீலாங்கில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அமலாக்கத் துறையினர் உள்ளடங்கிய மாபெரும் சோதனை நடவடிக்கையில் குடிநுழைவுத்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு குற்றங்களுக்கு 1,101 பேர் கைது செய்யப்பட்டனர். காலை 11.00...