சிலாங்கூரில் காலரா நோய்- பொது மக்களுக்கு அமைச்சர் கைரி எச்சரிக்கை
ஷா ஆலம், நவ 15- பெட்டாலிங் மாவட்டத்தில் ஒரு காலரா நோய்ச் சம்பவத்தை சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். பொதுமக்கள் கொதிக்க வைக்கப்பட்ட மற்றும் சுத்திரிக்கப்பட்ட...