கோவிட்-19 பரவலைத் தடுக்க மாணவர்களுக்கு இலவச முகக் கவசம்- சிலாங்கூர் அரசு பரிசீலனை
ஷா ஆலம், ஏப் 28- கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. மாணவர்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் 40...