34,215 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது
ஷா ஆலம், ஜன 16- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 34,215 குடும்பங்களுக்கு நேற்று காலை 10.000 மணி வரை சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் உயிரிழந்த கிள்ளான்,...