ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

மஹா 2022க்கு சிலாங்கூர் பெவிலியன் அரங்கம் மேம்படுத்தப்படுகிறது

n.pakiya
ஷா ஆலம், பிப் 12: நவம்பரில் திட்டமிடப்பட்டுள்ள மலேசியா விவசாயம், தோட்டக்கலை மற்றும் விவசாய சுற்றுலா கண்காட்சி (மஹா) 2022 க்கு தயாராகும் வகையில் செர்டாங்கில் உள்ள சிலாங்கூர் பெவிலியன் மேம்படுத்தப்படும். கோவிட்-19 தொற்று...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சாப் கோ மேக்கு ஹேப்பி பூம் மற்றும் பாப் பாப் பட்டாசுகள் மட்டுமே அனுமதிக்கப் படுகிறது

n.pakiya
கோலாலம்பூர்,பிப் 12:  வரும் செவ்வாய்கிழமை சாப் கோ மே கொண்டாடத்திற்கு ஹேப்பி பூம் மற்றும் பாப் பாப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய மலேசிய போலீஸ் படை (பிடிஆர்எம்) அனுமதிக்கிறது. இது குறித்து புக்கிட்...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்றினால் இன்று 22,802 பேர் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், பிப் 12- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றின் அதிகரிப்பு தொடர்கிறது. இன்று மொத்தம் 22,802 சம்பவங்கள் பதிவாகின. நேற்று இந்த எண்ணிக்கை 20,939 ஆக இருந்தது. இன்று பதிவான மொத்த நோய்த் தொற்றுகளில்...
EVENTMEDIA STATEMENTSELANGOR

ஷா ஆலமில் பொங்கல் கலை, கலாசார விழா- திரளானோர் பங்கேற்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 12– பொங்கல் திருநாளை முன்னிட்டு இங்குள்ள செக்சன் 16, கென் ரிம்பா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கலை, கலாசார நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆலய நிர்வாகத்தின் ஆதரவுடன்...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இலவச சந்தை-  கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாடு

Yaashini Rajadurai
 ஷா ஆலம், பிப் 11– வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக  கோத்தா கெமுனிங் தொகுதி இலவச சந்தையை ஏற்பாடு செய்துள்ளது. இந்த இலவச சந்தை வரும் ஞாயிற்றுக் கிழமை ஷா ஆலம், செக்சன் 25,  கமுந்திங்...
MEDIA STATEMENTPBTPENDIDIKANSELANGOR

இலவசம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்  ஏற்பாடு

n.pakiya
ஷா ஆலம், பிப் 11: கோத்தா கெமுனிங் மாநில சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச பொருள் சந்தையை இந்த ஞாயிற்றுக்கிழமை 13- 2- 2022 ல் ஏற்பாடு செய்துள்ளது. மலேசியாவின் (லேவ்ஜய்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மக்களின் புகார்களைக் கையாள கண்காணிப்புக் குழு- ஷா ஆலம் மாநகர் மன்றம் அமைக்கிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 10- தனது நிர்வாகத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய கண்காணிப்பு குழுவை ஷா ஆலம் மாநகர் மன்றம் அமைக்கிறது. பல்வேறு துறைகள், பிரிவுகள், கிளை...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

உரிமையியல் வர்த்தகத்தில் பி40 மற்றும் பி50 தரப்பினர் ஈடுபட வேண்டும்- ரோட்சியா வலியுறுத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 10- மாநிலத்திலுள்ள அதிகமான குறைந்த வருமானம் பெறும் பி40 மற்றும் நடுத்தர வருமானம் பெறும் பி50 தரப்பினர் பிரான்சாய்ஸ் எனப்படும் உரிமையியல் வர்த்தகத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறார்கள். இத்தகைய நடவடிக்கையின் வாயிலாக...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வர்த்தகத்தைப் விரிவாக்க கடனுதவிக்கு விண்ணப்பம் செய்வீர்- இந்திய தொழிலமுனைவோருக்கு வேண்டுகோள்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 10– வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு  “வியாபாரம்@சித்தம்“ எனும் திட்டத்தின் கீழ் சிறப்பு மூலதன சுழல் நிதிக்கு விண்ணப்பம் செய்யும்படி இந்த தொழில்முனைவோர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டில்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு உதவ  20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

Yaashini Rajadurai
கிள்ளான், பிப் 10– சிலாங்கூரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு உதவ மாநில அரசு 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த சிறு தொழில்முனைவோர் மானிய நிதித்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் அரசின் இரு வர்த்தக திட்டங்கள் மூலம் பயனடைந்தேன்- பிரியாணி வணிகர் ரமேஷ் பெருமிதம்

Yaashini Rajadurai
கிள்ளான், பிப் 10– சிலாங்கூர் அரசின் இரு வரத்தக உதவித் திட்டங்கள் மூலம் தாம் பயனடைந்ததாக பிரியாணி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் எஸ். ரமேஷ் (வயது 56) பெருமிதத்துடன் கூறினார். அவ்விரு வர்த்தக விண்ணப்பங்களும்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் 61,282 பேர் வெள்ள உதவி நிதி பெற்றனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 10 – நேற்று  காலை 10.00 மணி நிலவரப்படி, சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  61,282 குடும்பங்களுக்கு  பந்துவான் சிலாங்கூர் பங்கிட்  திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவித் திட்டத்திற்காக...