ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தில் குவிந்த குப்பைகளை எரிக்காதீர்- கோல லங்காட் நகராண்மைக்கழகம் அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், டிச 31– வெள்ளம் பாதிக்கப்பட்ட வீடுகளிலிருந்து அகற்றப்பட்டு பொது இடங்களில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை எரிக்க வேண்டாம் என பொதுமக்களை கோல லங்காட் மாவட்ட மன்றம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது தாங்கள் கும்புலன் டாருள்...
MEDIA STATEMENTSELANGORSUKANKINI

தேசிய கால்பந்து குழுவின் முன்னாள் பயிற்றுநர் டத்தோ எம். குப்பன் காலமானார்

n.pakiya
கோலாலம்பூர், டிச 31- முன்னாள் கால்பந்து விளையாட்டாளரும் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்றுநருமான டத்தோ எம். குப்பன் நேற்று மாலை காலமானார். அன்னாருக்கு வயது 85. மறைந்த டத்தோ குப்பனின் நல்லுடல் பினாங்கு,...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகையை பகிர்ந்தளிக்கும் பணி தீவிரம்

n.pakiya
கோம்பாக், டிச 31– சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் இதுவரை ஐந்து பகுதிகளைச்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட உலு லங்காட்டில் துப்புரவுப் பணி தீவிரம்

n.pakiya
உலு லங்காட், டிச 30– உலு லங்காட் மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்பரவு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உலு லங்காட் விளங்குவதாக கூறிய மந்திரி...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

மூன்று கிழக்கு கரை மாநிலங்களில் நாளை வரை அடை மழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

n.pakiya
கோலாலம்பூர், டி 30– தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரை மாநிலங்களான கிளந்தான், திரங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களில் நாளை டிசம்பர் 31 ஆம் தேதி வரை அடைமழை இடைவிடாது பெய்யும் என்று வானிலை ஆய்வுத்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

நான்கு மாநிலங்களில் வெள்ள அபாயம்- தயார் நிலையில் தீயணைப்புத் துறை

n.pakiya
கோலாலம்பூர், டிச 30– ஜொகூர், பகாங், திரங்கானு, கிளந்தான் ஆகிய நான்கு மாநிலங்கள் வெள்ளம் ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை முழு தயார் நிலையில் உள்ளது. மொத்தம் 2,817...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெ.500 விலைக் கழிவில் மின்சாரப் பொருள்கள் விநியோகம்

n.pakiya
புத்ரா ஜெயா, டிச 30–  எரிசக்தி திறன் நிலையான அடைவுநிலை  (சேவ்) திட்டத்தின் கீழ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மின்சாரப் பொருட்களை வாங்குவதற்கு 500  வெள்ளி கழிவு வழங்கப்படும். வரும் ஜனவரி மாதம் 7...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBTSELANGOR

தாமான் ஸ்ரீ மூடாவில் 40 விழுக்காட்டு குப்பைகள் அகற்றப்பட்டன

n.pakiya
ஷா ஆலம், டிச 30- வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடாவிலிருந்து 35 முதல் 40 விழுக்காடு வரையிலான குப்பைகளை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம் அகற்றியுள்ளது. இப்பகுதியில் குப்பைகளை...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், விவசாயிகளுக்கு உதவி- சிலாங்கூர் அரசு பரிசீலனை

n.pakiya
ஷா ஆலம், டிச 29– வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு உதவுவதற்கான பொருத்தமான வழிவகைகள் குறித்து மாநில அரசு ஆராய்ந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்வதில் தமது தரப்பு...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

வெள்ள நிவாரணம், அடிப்படை வசதி திட்டத்திற்கு சுபாங் ஜெயா மாநகர் மன்றம் வெ. 500,000 ஒதுக்கீடு

n.pakiya
சுபாங், டிச 29-  வெள்ள நிவாரண மேலாண்மை மற்றும் பாதிக்கப்பட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளுக்கு 500,000 வெள்ளி உடனடி ஒதுக்கீட்டை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் அங்கீகரித்துள்ளது. இங்குள்ள 24 தற்காலிக...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 2,778 ஆக குறைந்தது

n.pakiya
கோலாலம்பூர், டிச 27 - புதிய கோவிட் -19  சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று  2,778 ஆகப் பதிவானது. இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின்  ஒட்டுமொத்த மொத்த எண்ணிக்கையை 27 லட்சத்து 41...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONALSELANGOR

துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை 15,146 ஆக குறைந்தது

n.pakiya
ஷா ஆலம், டிச 26- சிலாங்கூர் மாநிலத்தில் நேற்றிரவு 8.21 மணி வரை  95 தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 15,146 ஆக பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் மாலை 3.00 மணியளவில்...