ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பட்டதாரிகளுக்கு உதவும்  வகையில் வேலை வாய்ப்புகளும்  ஏற்பாடு  செய்ய வேண்டும்.

n.pakiya
எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00மணிக்கு  சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி  மாநில சட்டசபையில் சமர்பிக்க விருக்கும்  2022 ம் ஆண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட்டில்  இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்விக்கு...
ECONOMYHEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

தொற்று எதிர்ப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு ரிங்கிட் 28 மில்லியன் செலவிடுகிறது எம்.பி.ஐ

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, 21 நவம்பர்: சிலாங்கூர் மந்திரி புசார் (இன்கார்ப்பரேஷன்) எனப்படும் எம்பிஐ இந்த ஆண்டு கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராடுவதற்கான நலத் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளைச் செயல்படுத்த RM28 மில்லியனைச் செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

செரியா திட்டத்தின் கீழ் வெ.43 லட்சம் செலவில்  அடுக்குமாடி வீடுகள் சீரமைப்பு

n.pakiya
ஷா ஆலம், நவ 21- செரியா திட்டத்தின் மூலம் 17 குறைந்த மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி  குடியிருப்புகளை பழுது பார்க்க சிலாங்கூர் அரசு இந்த ஆண்டு மொத்தம் 43 லட்சம் வெள்ளியை செலவிட்டுள்ளது....
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிப்ஸ் 2021 மாநாடு- இரு தினங்களில் 9,800 வருகையாளர்களை ஈர்த்தது

n.pakiya
கோலாலம்பூர், நவ 20- சிப்ஸ் எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு இரு தினங்களில் 9,800 வருகையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த மாநாடு நடைபெறும் நான்கு நாட்களில் 10,000 வருகையாளர்களை ஈர்க்க தாங்கள் திட்டமிட்டிருந்ததாக...
ECONOMYSELANGORSUKANKINI

திடலில் அத்துமீறி நுழைந்தனர். கே.எல். சிட்டி எப்.சி. குழு ஆதரவாளர்கள் ஐவர்  கைது

n.pakiya
கோலாலம்பூர், நவ 20- திடலில் அத்துமீறி நுழைந்த காரணத்திற்காக கோலாலம்பூர் சிட்டி எப்.சி. கால்பந்து அணியின் ஆதரவாளர்கள் ஐவரை போலீசார் கைது செய்தனர். கடந்த வியாழன்று செராஸ் அரங்கில் சிலாங்கூர் எப்.சி. அணிக்கும் கோலாலம்பூர்...
ECONOMYPBTSELANGOR

சிலாங்கூர் ஃபிரிலான்ஸ் திட்டத்தில் பங்கேற்க சுமார் 2,000 பேர் பதிவு

n.pakiya
ஷா ஆலம், நவ 20- கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட சிலாங்கூர் ஃபிரிலான்ஸ் திட்டத்தில் பங்கேற்பதற்கு இதுவரை 1,450 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த திட்டத்திற்கு ஊக்கமூட்டும் வகையில் ஆதரவு...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெ.223 கோடியை உள்ளடக்கிய 67,552 மோசடிகள் தொடர்பில் புகார்

n.pakiya
கோலாலம்பூர், நவ 20-  கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு  ஜூன் 20 ஆம் தேதி வரை மொத்தம் 223 கோடி வெள்ளியை உள்ளடக்கிய 67,552 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பங்குச் சந்தை...
ECONOMYPBTSELANGOR

இலக்கவியல் திட்டத்தை சிலாங்கூர் துரிதப்படுத்தும்- மந்திரி புசார்

n.pakiya
கோலாலம்பூர், நவ 19- கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் இலக்கவியல் திட்டத்தை விரைவுபடுத்துவதில் சிலாங்கூர் அரசு கவனம் செலுத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். 2025 ஸ்மார்ட் சிலாங்கூர்...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் அலுவலகம்- சனியன்று ஏயோன் மாலில் செயல்படும்

n.pakiya
ஷா ஆலம், நவ 18- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் அலுவலகம் வரும் சனிக்கிழமை இங்குள்ள செக்சன் 13, ஏயோன் மால் அருகே உள்ள திறந்த வெளி கார் நிறுத்துமிடத்தில் செயல்படும். காலை...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாட்டை துங்கு அமீர் ஷா தொடக்கி வைத்தார்

n.pakiya
கோலாலம்பூர், நவ 18- சிப்ஸ் எனப்படும் 2021 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டை மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா  துங்கு அமீர் ஷா இன்று அதிகாரப்பூர்மாக தொடக்கி  வைத்தார்....
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

தொழிற்சாலைகளுக்கான உரிமம் பெற நில அந்தஸ்து மாற்றப்படுவது அவசியம்- இங் ஸீ ஹான்

n.pakiya
 ஷா ஆலம், நவ 18- தொழிற்சாலைகளுக்கு முறையான லைசென்ஸ் பெறுவதாக இருப்பின் சம்பந்தப்பட்ட நில அந்தஸ்து விவசாயத் துறையிலிருந்து தொழில்துறைக்கு மாற்றப்படுவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் திட்டம் கடந்தாண்டு டிசம்பர்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 95.5 விழுக்காடாக அதிகரிப்பு

n.pakiya
கோலாலம்பூர், நவ 18- நாட்டில் நேற்று வரை 2 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரத்து 755 பெரியவர்கள் அல்லது 95.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும், 2 கோடியே...