PBTSELANGOR

எம்பிஎஸ்ஜே சிறு அருங்காட்சியகம் தனி சிறப்பு வாய்ந்தது

admin
ஷா ஆலம், மே 30: சுபாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஎஸ்ஜே) ரிம 300,000 ஒதுக்கீடு செய்து 2018 தொடக்கத்தில் சிறு அருங்காட்சியகத்தை கொம்லெக்ஸ் 3சி- யில் நிர்மாணிக்க உள்ளது என நகராண்மை கழகத்தின்...
SELANGOR

பிபிஆர் பிரச்சனை: மத்திய அரசாங்கம் கடற்கொள்ளையனை போல் செயல் பட வேண்டாம்

admin
சுபாங், 23 ஏப்ரல்:    மத்திய அரசாங்கம் வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சின் வழி கடற்கொள்ளையனைப் போல் நடந்து கொள்வது தொழில்முறை லான வழக்கத்தை பின்பற்றாமல் ஒரு அரசாங்கத்தின் வழிமுறையை பின்பற்ற வேண்டும்...
RENCANA PILIHANSELANGOR

சகிப்புத்தன்மையை கடைபிடிப்போம், நாட்டின் நல்லிணக்கத்தை நிலைநிறுத்தவோம்

admin
ஷா ஆலம், மே 30: நாட்டில் வாழும் பல்லின மக்கள் நடுநிலையான போக்கு, சகிப்புத்தன்மை மற்றும் நீதியை அடிப்படைஅடிப்படையாகக் கொண்டு நல்லிணக்கத்தை பேணிக் காக்க வேண்டும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ...
SELANGOR

பெடுலி சேஹாட் திட்டத்தில் இன்னும் அதிகமான மக்களை பதிவு செய்ய உத்தேசம்

admin
கிள்ளான், மே 29: சுங்கை பினாங் சட்ட மன்றம் 2017-குள் 500 குடும்பங்களை பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டத்தில் பதிவு செய்ய உத்தேசித்து உள்ளது என்று சுங்கை பினாங் சட்ட மன்ற உறுப்பினரும்...
RENCANA PILIHANSELANGOR

‘ஜோம் சொப்பிங்’ தொடர்ந்து மக்களிடையே பிரபலம்

admin
கிள்ளான், மே 29: ‘ஜோம் சொப்பிங்’ சிலாங்கூர் மக்களிடையே பிரபலம் அடைந்து பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகள் (ஐபிஆர்) மூலம் இலக்கை நோக்கி வருகிறது என்று மாநில வாணிபம், சிறு மற்றும் நடுத்தர தொழில் மற்றும்...
SELANGOR

எல்ஆர்டி3: வசதிகள் கண்டு பெருமிதம், வியாபாரிகளை புறக்கணிக்கக் கூடாது

admin
கிள்ளான், மே 29: ஜாலான் மேருவில் அமைந்துள்ள  கிள்ளான் வியாபார மையத்தின், புளோக்  சி வியாபாரிகள் இலகு இரயில் திட்டம் 3 (எல்ஆர்டி) வழி விடும் வகையில் புதிய இடத்திற்கு மாற்றப் படுவார்கள் என்று...
SELANGOR

மின் உற்பத்தி தொழிலாளி ஒரு டன் எடை கொண்ட முதலையை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

admin
கிள்ளான், மே 28: தோக் மூடா கிராமத்தில் அமைந்துள்ள காப்பார் எனர்ஜி வென்செர் (கெஇவி) மின் உற்பத்தி தொழிலாளர்கள் நீர் தேக்க மதகில் ஒரு முதலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏறக்குறைய நள்ளிரவு 12...
RENCANA PILIHANSELANGOR

Featured மந்திரி பெசார்: வியாபார உரிமங்களை தவறாக பயன்படுத்தும் பொழுது போக்கு மையங்கள் மீது காவல்துறை மற்றும் ஊராட்சி மன்றம் ஒருங்கிணைந்த நடவடிக்கையை வரவேற்கிறேன்

admin
ஷா ஆலம், மே 28: மாநில அரசாங்கம் சிலாங்கூரில் ஆரோக்கியமற்ற செயலில் ஈடுபட்டு வரும் பொழுது போக்கு மையங்கள் மீது காவல்துறை மற்றும் ஊராட்சி மன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையை வரவேற்கிறது என்று மந்திரி பெசார்...
RENCANA PILIHANSELANGOR

Featured பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகள் மூலம் மக்களை பாதுகாக்க முடியும்

admin
ரந்தாவ் பஞ்சாங், மே 27: சுங்கை பினாங் சட்ட மன்றத்தில் கீழ் 79 வசதி குறைந்தவர்களுக்கு ஸ்மார்ட் சிலாங்கூர் உணவுப்பொருள் கூடை மற்றும் பெடுலி சேஹாட் சுகாதார அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் சுங்கை பினாங்...
PBTSELANGOR

எம்பிஎஸ்ஏ ஊடகங்களை கௌரவித்தது, சிலாங்கூர் கினி 2016-இல் அதிகமான செய்திகளை வெளியிட்டதற்கு விருது வழங்கியது

admin
ஷா ஆலம், மே 27: ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) ஒவ்வொரு நோன்பு மாதம் தொடங்கும் போது ஊடகங்களை கௌரவிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தகவல் ஊடகங்களின் சேவை பாராட்டும் விழாவை...
PBTSELANGOR

எம்பிஎஸ்ஜே திறந்த வெளி குப்பைகளை அகற்றும்

admin
சுபாங் ஜெயா, மே 27: சுபாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஎஸ்ஜே) திறந்த வெளி மொத்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடும். இது தனது அதிகாரப்பூர்வ ஊராட்சி மன்ற பொறுப்பு இல்லை என்றாலும் சமூக...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: “ஒவ்வொரு செவ்வாய் அன்றும் மேன்மை தங்கிய சுல்தானை சந்திப்பேன்”

admin
ஷா ஆலம், மே 25: சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மேன்மை தங்கிய சிலாங்கூர் அரசர்,  சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கண்டு...