2025க்குள் 10,000 மின்சார வாகன சார்ஜர்களை உருவாக்க இலக்கு
ஷா ஆலம், ஜூலை 8: சிலாங்கூர் ஊராட்சி மன்றம் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து 2025 ஆம் ஆண்டுக்குள் பொது இடங்களில் 10,000 மின்சார வாகன (இவி) சார்ஜிங் நிலையங்களை உருவாக்க உத்தேசித்துள்ளது. சுற்றுச்சூழல்...