ANTARABANGSAECONOMYSUKANKINI

ஊக்க மருந்து பயன்படுத்தும் விளையாட்டாளர்களுக்குத் தடை- பளுதூக்கும் சம்மேளனம் எச்சரிக்கை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூலை 18 – ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் கண்டறியப்படும் விளையாட்டாளர்கள் மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா) கருப்பு பட்டியலிடப்படுவார்கள்  என்று மாநில சங்கங்களுக்கு மலேசிய பளுதூக்கும் சங்க சம்மேளனம் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. பேராக்கில்...
ECONOMYSELANGORSUKANKINI

ஏ.எப்.எப். கிண்ண கால்பந்து- இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது மலேசிய அணி

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூலை 14– இந்தோனேசியாவின் பெகாசியில் நேற்று நடைபெற்ற 19 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான ஆசியான் கால்பந்து சம்மேளன (ஏ.எப்.எப்.) கால்பந்து போட்டியில் மலேசிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வியட்னாமை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது....
ECONOMYNATIONALSUKANKINI

ஏ.எப்.எப். கிண்ண கால்பந்து- இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் மலேசியா- வியட்னாம் மோதல்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூலை 12 – இந்தோனேசியாவின் பெக்காசியில் நேற்று நடைபெற்ற ஆசியான் கால்பந்து சம்மேளனத்தின் (ஏ.எப்.எப்.) 19 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் மலேசிய அணி லவோசிடம் 0-1 என்ற கோல் கணக்கில்...
ECONOMYNATIONALSUKANKINI

அனைத்துலக போலிங் போட்டி- அரையிறுதிச் சுற்றுக்கு நத்தாஷா, லீ ஜேன் தேர்வு

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 10- அமெரிக்காவின் அலாபாமாவில் நேற்று நடைபெற்ற அனைத்துலக போலிங் மகளிர் இரட்டையர் பிரிவில் தேசிய விளையாட்டாளர்களான நத்தாஷா ரோஸ்லான் மற்றும் சின் லீ ஜேன் ஜோடி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது....
MEDIA STATEMENTNATIONALSUKANKINI

ஏ.எப்.எப். கிண்ண கால்பந்து- ஹரிமாவ் மூடா குழு அரையிறுதிக்குத் தகுதி பெற்றது

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 10- ஏ.எப்.எப். கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் 19 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான பிரிவில் மலேசிய அணி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதிப் பெற்றது. நேற்று ஜாகர்த்தாவில் நடைபெற்ற பி பிரிவு ஆட்டத்தில் தீமோர் லெஸ்தே...
ANTARABANGSAECONOMYSUKANKINI

ஏ.எஃப்.எஃப். கிண்ண கால்பந்தாட்டம்- கம்போடியாவை வீழ்த்த ஹரிமாவ் மலாயா கங்கணம்

Yaashini Rajadurai
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5- ஜாகர்த்தா மாட்யா அரங்கில் இன்று மாலை நடைபெறும் 19 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான 2022 ஏ.எஃப்.எஃப். கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கம்போடியாவை வென்று மூன்று புள்ளிகளை முழுமையாகப் பெற ஹரிமாவ்...
ANTARABANGSAECONOMYNATIONALSUKANKINI

10 மீட்டர் பிளாட்ஃபார்ம் உலக முக்குளிப்பு போட்டியில் பண்டெலேலா வெண்கலம் வென்றார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 28: ஹங்கேரியின் புடாபெசுட்டில் நடைபெற்று வரும் ஃபினா உலக முக்குளிப்பு போட்டியில், பெண்களுக்கான 10 மீட்டர் பிளாட்பாரம் பிரிவில் தேசிய டைவிங் ராணி டத்தோ பண்டெலேலா ரினோங் பாம்க் வெண்கலம்...
ANTARABANGSAECONOMYSUKANKINI

சிவசங்கரி விபத்தில் சிக்கியதன் எதிரொலி- காமன்வெல்த் போட்டிக்கான பதக்க இலக்கில் மாற்றம்

Yaashini Rajadurai
புத்ரா ஜெயா, ஜூன் 28- பெர்மிங்ஹாமில் நடைபெறவிருக்கும் 2022 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட எஸ்.சிவசங்கரி நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் காயமுற்றதைத் தொடர்ந்து அப்போட்டியில் ஏழு தங்கப்பதக்கங்களை வெல்லும்...
ECONOMYHEALTHSUKANKINI

சிவசங்கரியின் உடல் நிலை சீராக உள்ளது- மூன்று மாதங்களில் குணமடைவார்- அமைச்சர் நம்பிக்கை

Yaashini Rajadurai
புத்ராஜெயா, ஜூன் 28- கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த  கார் விபத்தில் காயமடைந்த தேசிய மகளிர் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி புத்ராஜெயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சிவசங்கரியை நேற்று மருத்துவமனையில் சென்று...
ANTARABANGSAECONOMYSUKANKINI

பண்டேலேலா புடாபெசுட்டில் இறுதி கட்டத்திற்கு ஒரு இடத்தை பதிவு செய்தார்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 27: 2022 ஆம் ஆண்டு ஹங்கேரியின் புடாபெசுட்டில் நடைபெறும் உலக கிண்ணப் போட்டியில், பெண்களுக்கான 10 மீட்டர் (மீ) பிளாட்பார்ம் நிகழ்வின் இறுதிக் கட்டத்திற்கான டிக்கெட்டுகளை தேசிய டைவிங் ராணி டத்தோ...
ANTARABANGSAECONOMYSUKANKINI

2023 சீ போட்டி- 10 தங்கப் பதக்கங்களை வெல்ல மலேசிய தடகளக் குழு இலக்கு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 27- கம்போடியாவில்  நடைபெறவிருக்கும் 2023 சீ போட்டியில் 10 தங்கப் பதக்கங்களை வெல்ல நாட்டின் தடகளக் குழு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த பதக்க இலக்கு மிகவும் துணிச்சலாக எடுக்கப்பட்ட ஒரு முடிவு...
ECONOMYSELANGORSUKANKINI

திறன்மிக்க விளையாட்டாளர்களை உருவாக்க கால்பந்து துறைக்கு ஆக்ககரமான பயிற்சி முறை தேவை

Yaashini Rajadurai
செலாயாங், ஜூன் 27- அனைத்துலக நிலையில் போட்டியிடும் ஆற்றல் கொண்ட விளையாட்டாளர்களை உருவாக்க கால்பந்து துறைக்கு ஆக்ககரமான பயிற்சி முறை தேவை. நாட்டின் கால்பந்து துறையில் பயிற்றுநர்கள் அடிக்கடி மாறுவதைக் காண முடிகிறது. இது...