ஷா ஆலம், ஏப் 28– யு.பி.எஸ்.ஆர். எனப்படும் தொடக்கப் பள்ளி மதிப்பீட்டுத் தேர்வு முற்றாக அகற்றப்படுவதாக முதன்மை கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் கூறினார்.
இந்த தேர்வுக்கு பதிலாக பள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.
அதேவேளையில் இவ்வாண்டிற்காக மூன்றாம் படிவ மதிப்பீட்டுத் தேர்வு (பி.டி.3) ரத்து செய்யப்படும் என்றத் தகவலையும் அமைச்சர் வெளியிட்டார்.
விரிவான செய்திகள் தொடரும்