n.pakiya

9136 Posts - 0 Comments
SELANGORYB ACTIVITIES

பத்து ஆராங்கில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வெ. 300,000 ஒதுக்கீடு

n.pakiya
ரவாங், அக் 20- பத்து ஆராங் பகுதியில் உள்ள மலைச் சாரல்களை வலுப்படுத்துவது. மற்றும் இங்குள்ள செலாயாங் நகராண்மைக் கழக கடைத் தொகுதியில் கால்வாய் அமைப்பது போன்ற பணிகளுக்காக சிலாங்கூர் அரசு மூன்று லட்சம்...
NATIONALSELANGOR

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் லாபுவானில் ஊழியர் சேம நிதி வாரியத்தின் அலுவலகங்கள் முடக்கம்

n.pakiya
கோலாலம்பூர் அக் 22;- இன்று 22-10-2020 தொடங்கிச் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் உள்ள ஊழியர் சேம நிதி வாரியம் அதன் எல்லா அலுவலகங்களையும் அடுத்த அறிவிப்புவரை தற்காலிகமாக மூடுவதாக ஒரு...
NATIONALSELANGOR

வீட்டிலிருந்து வேலைச் செய்ய முழு ஊதியம்

n.pakiya
கோலாலம்பூர், அக் 22;- இந்தக் கோவிட்19 நோய் தொற்றுக் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டினால் வீட்டிலிருந்து வேலைச் செய்ய நேரிடும் பணியாளர்களின் முழு ஊதியத்தையும் அவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் வழங்க வேண்டும்,...
ECONOMYNATIONALSELANGOR

நீர் மாசுபடுத்தப்படுத்தலுக்கு அபராதத்துடன் கடும் தண்டனை லுவாஸ் சட்டங்கள் திருத்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், செப் 21:- நீர் மாசுபடுத்தப் படுத்தலுக்கு நடப்பில் உள்ள 1999ம் ஆண்டு லுவாஸ் சட்டப்படி அதிகப்படி தண்டமாக 5 லட்சம் வெள்ளிகளே விதிக்கப்படும் வேளையில், அதனை 10 லட்சம் வெள்ளியாகவும் மற்றும்...
NATIONALSELANGOR

சிலாங்கூரில் நீர் விநியோகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் வழக்க நிலைக்கு திரும்புகிறது.

n.pakiya
ஷா ஆலம், செப் 4:- இன்று புதன் கிழமை காலை 6.00 மணிக்கு வழங்கப்பட்ட தகவலின் படி சிலாங்கூரில் பாதிக்கப்பட்ட கிள்ளான், பெட்டாலிங், கோலசிலாங்கூர், உலு சிலாங்கூர் கோல லங்காட் மாவட்டங்கள் மற்றும் கோலாலம்பூர்...
NATIONALSELANGOR

தலைவர்கள் அரசியல் இழுபறியை நிறுத்தி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – சுல்தான் அறிவுறுத்து

n.pakiya
 ஷா ஆலம், அக் 20- கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை எதிர் நோக்கியிருக்கும் பொது மக்களை பற்றி தலைவர்கள் சிறிதும் கவலைப்படாதது குறித்து சுல்தான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளதாக சுல்தானின் தனிச்...
EVENTPBTSELANGOR

சுபாங் ஜெயாவுக்கு மாநகர் அந்தஸ்து சுல்தான் பிரகடனம்

n.pakiya
 ஷா ஆலம், அக் 20-   சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் மாநகராக அந்தஸ்து பெற்றுள்ளது. இதற்கான பிரகடனத்தை சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இன்று  வெளியிட்டார். இன்று முதல் இந்த நகராண்மைக்...
PENDIDIKANSELANGOR

இணைய வழி கல்வி வசதியை உயர்த்த மக்கள் & இளைஞர் கல்வி கற்க களஞ்சியங்கள் வேண்டும்.

n.pakiya
ஷா ஆலம்,  20 அக்-அதிகமான  கிராமப்புற மாணவர்கள் இணையத்தின் வழி கல்வி பயில வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் மாநில அரசும் அவ்விடங்களுக்கான இணையதள மேம்பாட்டுக்கு இந்தப் பட்ஜெட்டில் அதிகம் செய்ய வேண்டும் என்று  சிலாங்கூர்...
SELANGOR

நீர் விநியோகம் 24 மணி நேரத்தில் வழக்க நிலைக்கு திரும்பும் அமைச்சர் அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், அக் 19- நீர் விநியோகத் தடை காரணமாக பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த பயனீட்டாளர்கள் அடுத்த 24 மணி நேரத்தில்  நீர் விநியோகத்தை முழுமையாக பெறுவர் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர்...

தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு உதவ கோலக் கிள்ளான் தொகுதி வெ. 65,000 ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 19-  அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு இந்திய சமூகத்திற்கு உதவ கோலக் கிள்ளான் சட்டமன்ற தொகுதி 65,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை ஜோம் ஷாப்பிங் பற்றுச்...
SELANGOR

வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கு அபராதக் கழிவு

n.pakiya
செலாயாங், அக்- வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையில் 20 விழுக்காடு கழிவை வழங்க செலாயாங் நகராண்மைக் கழகம் முன்வந்துள்ளது. இந்த சலுகை இரு மாதங்களுக்கு அமலில் இருக்கும். அக்டோபர் மாதம் 15ஆம்...
NATIONALSELANGOR

கடல் பெருக்கை சமாளிக்க தடுப்பணைகள் வலுப்படுத்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், அக்- கோலக்கிள்ளான்,  கம்போங் தெலுக்கோங் பகுதியில் உள்ள தடுப்பணைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் வடிகால் மற்றும் நீர்பாசனைத் துறை ஈடுபடவுள்ளது. ஆண்டு இறுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் கடல் பெருக்கை சமாளிக்கும் வகையில் இந்த...